அவனைப் பார்த்தாலே அல்லாஹ்வின் ஞாபகம் வரும்,
அவனுடன் பேசினால் மார்க்க ஞானமும், ஈமான் கூடும்,
சிறந்த நற்குணங்கள், உண்மை, நம்பிக்கை, மற்றும் தயாள குணம் கொண்டவராக இருப்பார்.
மார்க்கத்தை மீறும்போது தடுத்து நல்வழிப்படுத்துவார்.
நல்ல நண்பன் கஸ்தூரி சுமப்பவன் போன்றவன்; அவனுடன் இருந்தால் நமக்கு நறுமணம் (நன்மை) மட்டுமே கிடைக்கும்.
அவனுடைய செயல்கள் மறுமை நாளை நினைவுபடுத்தும்.
நமது நன்மையில் அக்கறை கொண்டு, இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறத் துணை நிற்பார். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️#🕋 மாஷா அல்லாஹ் 💖#🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்#இறை அடியான்☝️