SHEIK 🌺KSN🌺
2K views
3 days ago
அவனைப் பார்த்தாலே அல்லாஹ்வின் ஞாபகம் வரும், அவனுடன் பேசினால் மார்க்க ஞானமும், ஈமான் கூடும், சிறந்த நற்குணங்கள், உண்மை, நம்பிக்கை, மற்றும் தயாள குணம் கொண்டவராக இருப்பார். மார்க்கத்தை மீறும்போது தடுத்து நல்வழிப்படுத்துவார். நல்ல நண்பன் கஸ்தூரி சுமப்பவன் போன்றவன்; அவனுடன் இருந்தால் நமக்கு நறுமணம் (நன்மை) மட்டுமே கிடைக்கும். அவனுடைய செயல்கள் மறுமை நாளை நினைவுபடுத்தும். நமது நன்மையில் அக்கறை கொண்டு, இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறத் துணை நிற்பார். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️

More like this