SHEIK 🌺KSN🌺
699 views
1 days ago
சில இலைகள் பச்சையாக இருக்கு, சில மஞ்சளாகி விழ போகுது. உன் துஆக்களும் அப்படித்தான். சில உடனே "பச்சையாக" - ஏற்கப்படும். சில "மஞ்சளாக" - தாமதமாகும். ஆனால் ஒரு இலை கூட வீணாவதில்லை. விழுந்த இலை மண்ணுக்கு உரமாகும். ஏற்கப்படாத துஆ ஆகிரத்தில் உனக்கு மலையளவு நன்மையாகும். மரம் போல உறுதியாக நில். இலை போல துஆக்களை உதிர்த்துக்கொண்டே இரு. ஒரு துஆ கூட வீண் போகாது. உன் ரப்பு கரீப் - சமீபம். முஜீப் - பதிலளிப்பவன் [அல்குர்ஆன்40:60]. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️