🌹பகவான் ரமண மகரிஷி கிருபை வாழ்க 🙏🙏
☘️☘️அக்ஷரமணமாலை
39. ஞமலியிற் கேடா நானென் னுறுதியா
னாடிநின் னுறுவே னருணாசலா (அ)
🌹🌹பொருள்🌹🌹
அருணாசலா! அறிவில் நாயினுங் கடையான நான் உன் அருள் வலி (பலம்) அல்லாத வேறெந்த வலி கொண்டு உன்னைத் தேடியடைய வல்லேன். (அருணாசலா! நான் நாயினும் இழிவானவனா? நிச்சயமாய் இல்லை. என்னுடைய சொந்த பலத்தால் நான் உன்னைத்தேடி அடைவேன் மற்றொரு பொருள்)
அப்பனே அருணாச்சலா 🌹
ஶ்ரீரமணார்ப்பணம்.🙇🏻
ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய 🚩🕉🪷🙏🏼
#பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️