SHEIK 🌺KSN🌺
4.3K views
2 days ago
நரகத்திலிருந்து சிலரை வெளியேற்ற அல்லாஹ் கட்டளையிடும்போது, அவர்கள் செய்த ஸஜ்தாவின் அடையாளத்தை (வடுவை) வைத்து வானவர்கள் அவர்களை அடையாளம் காண்பார்கள். மனித உடலின் மற்ற பாகங்களை நரகம் தின்றாலும், ஸஜ்தா செய்த அடையாளத்தை மட்டும் தீண்டுவதை அல்லாஹ் நரகத்திற்குத் தடுத்துவிட்டான் ஹராமாக்கிவிட்டான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️