saravanan.
1.6K views
8 hours ago
#ithuvum kadanthu pogum அரசர் உலோக வேலை செய்பவரிடம் உத்தரவிட்டார்.*_ _*'நான் மகிழ்ச்சியில் திளைக்கும்போது என் மனதைப் பக்குவப்படுத்தக் கூடியதாயும்,*_ _*சோர்வடையும் போது*_ _*என் வருத்தத்தைப்*_ _*போக்கும்படியாகவும் ஒரு முத்திரையை*_ _*எனக்குத் தயாரித்துக் கொடு' என்று.*_ _முத்திரை செய்வது பொற்கொல்லருக்கு எளிதாகவே இருந்தது. ஆனால் அதில் பொருத்தமான முத்திரை மொழியைத் தேர்வு செய்து பொறிப்பதுதான் அவருக்குக் கடினமாய் தெரிந்தது. அந்த வகையில் தமக்கு உதவும்படி ஒரு ஞானியை வேண்டினார் அவர்._ _*அந்த ஞானியும் அரசரின்*_ _*தேவைக்கேற்ற*_ _*வாசகத்தைத் தேர்வு*_ _*செய்தார். அவர் தேர்வு*_ _*செய்த வாசகம்,*_ _*'இதுவும் கடந்து செல்லும்'*_ _*என்பதாகும்.*_ _தான் வெற்றி பெறும் போதெல்லாம் அரசர் முத்திரை வாசகத்தைப் படித்து கர்வப்படாமல் இருப்பார்._ _'இதுவும் கடந்து செல்லும்!'_ _தான் நம்பிக்கையிழக்கும்_ _நிலையில் அந்த_ _முத்திரையைப் பார்ப்பார்,_ _நம்பிக்கை பெறுவார்._