குடையான நாகமும் குளிர் நிலவான திருமுகமும்
கடல் போல் பரந்த கருணை மனமும்
பக்தர்கள் விரும்பும் வரம் அருளும் திருகரமும்
மலரான திருப்பாதமும் உடைய என் அன்னையே அம்மைஆச்சியே உம்
திருவடி சரணம் சரணம்
( S.ஜெய வீரபத்திரன் ) #🙏🏾சனி பகவான்#🙏🏼ஓம் நமசிவாய#🖌பக்தி ஓவியம்🎨🙏#🙏கோவில்#🙏ஆன்மீகம்