m.fayaz
503 views
16 hours ago
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர்வட்டம் முருக்கம்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோயில், நடைபெற்ற அர்சுனன் தபசு விழாவில் குழந்தை வரம் வேண்டி மடிப்பிச்சை வாங்கி பெண்கள் நூதன வழிப்பாட்டில் ஈடுப்பட்டனர். #கிருஷ்ணகிரி_செய்தி