Makkal Mugam
517 views
9 hours ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தில் நீயாயவிலைக் கடைகளில் சிறப்பாக பணியாற்றிய விற்பனையாளருக்கு முதல் பரிசாக ரூ.4000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.3000/- மும், சிறப்பாக பணியாற்றிய எடையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000/- மும், இரண்டாம் பரிசாக ரூ.2000/- மும் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வழங்கினார்.மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளன.