உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: யார் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டும் விரும்புகிறார்களோ அவர்களுக்கு, அவர்களுடைய செயல்களின் பலன்களை இங்கேயே நாம் முழுமையாக வழங்கிவிடுவோம். அவர்களுக்கு இங்கு பலன் வழங்குவதில் குறை செய்யப்படாது. ஆனால், அவர்களுக்கு மறுமையில் நரகத்தைத் தவிர வேறெதுவும் கிடைக்காது. அவர்கள் செய்தவை அங்கு அடியோடு அழிந்துவிடும்; அவர்கள் செய்துகொண்டிருந்தவை வீணாகிவிடும்..
(அல்குர்ஆன்: 11:15,16)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️#🕋 மாஷா அல்லாஹ் 💖#🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்#இறை அடியான்☝️