Jayakannan
1.4K views
1 days ago
ஜாதகத்தில் யோகம் இல்லாதவர்கள் நின்றால் குற்றம் நடந்தால் குற்றம். ஜாதகத்தில் யோகம் உள்ளவர்கள் எது செய்தாலும் சரி. லக்னாதிபதி வலுவாக உள்ளவர்கள் இன்பத்தையும் அனுபவிப்பார்கள் துன்பத்தையும் அனுபவிப்பார்கள் ஆனால் கண் கலங்க மாட்டார்கள். லக்னாதிபதி வலு இல்லாமல இருப்பவர்கள் இன்பத்தையும் அனுபவிப்பார்கள் துன்பத்தையும் அனுபவிப்பார்கள் ஆனால் எளிதில் கண் கலங்கி விடுவார்கள். லக்னாதிபதி சுபத்துவம் வாழ்நாள் முழுவதும் ஜாதகரை பாதுகாக்கும். #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் அதே சமயம் தசாநாதன் சுபத்துவம் அந்த காலகட்டத்தில் மட்டும் ஜாதகரை பாதுகாக்கும். என்கிற பொது விதி இருந்தாலும்.. பஞ்சமாதிபதி சுபத்துவம் மட்டுமே ஒருவரை பாதுகாக்கும். அதேசமயம்... பாக்யாதிபதி சுபத்துவம் மட்டுமே ஒருவரை பரம்பரை பரம்பரையாக பாதுகாக்கும்.. உங்கள் ஜாதக சூட்சம பலனை அறிய ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628 #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍