SHEIK 🌺KSN🌺
759 views
2 days ago
மனிதனை அவன் இறைவன் சோதித்து, கண்ணியப்படுத்தி, அருள் புரிந்தால், 'என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தினான்' என்கிறான்." [ அல்குர்ஆன் 89:15 ] "அவனை சோதித்து, வாழ்வாதாரத்தை நெருக்கடியாக்கினால், 'என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான்' என்கிறான்." [ அல்குர்ஆன் 89:16 ] "அப்படியல்ல"! அல்லாஹ் சொல்கிறான்: செல்வம் கண்ணியம் அல்ல. வறுமை இழிவு இ அல்ல. இரண்டுமே சோதனை. [ அல்குர்ஆன் 89:17 ] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️