உறவுகள் கைவிட்டிருக்கலாம். நண்பர்கள் விலகியிருக்கலாம்.
"உன் கஷ்டம் உன்னோடு" என்று போயிருக்கலாம்.
"என் அடியார்கள் என்னை பற்றி கேட்டால், நிச்சயமாக நான் அருகில் இருக்கிறேன்"
[அல்குர்ஆன் 2:186].
"எல்லாரும் போனாலும், அல்லாஹ் போகமாட்டான். எல்லாரும் மறந்தாலும், அல்லாஹ் மறக்கமாட்டான். எல்லாரும் "போதும்" என்று சலித்தாலும், அல்லாஹ் "இன்னும் கேள்" என்பான்."
நிச்சயமாக கஷ்டத்துடன் இலகு இருக்கிறது" [அல்குர்ஆன் 94:6].
கவனி: "கஷ்டத்துக்கு பிறகு" இல்லை. "கஷ்டத்துடன்". நீ அழுதுகொண்டே இருக்கும்போதே அல்லாஹ் நிவாரணம் தயார் செய்கிறான்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️#🕋 மாஷா அல்லாஹ் 💖#🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்#இறை அடியான்☝️