𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
566 views
16 hours ago
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Om Namah Sivaya 🙏🔱⚜️ உலகத்தின் துன்பம் தீரும் பொருட்டு ஐந்து தலைகளையுடைய நாகராசன் காவலாக விளங்கக் காழி நகரில் அமர்ந்த பெருமானே! ஒளிரும் கொன்றை மலர் சூடித் திருநீறு மெய்யில் விளங்க நீண்டு வளர்ந்த குழலையுடைய மடவார் இடும் பிச்சை கொள்ளாது வளையல்களை வவ்வினை! -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.