SHEIK 🌺KSN🌺
1.3K views
1 months ago
யஃகூப் அலை அவர்களின் மகன் யூசுஃப் அலை காணாமல் போனார். 40 வருடம். அழுது அழுது கண்கள் வெளுத்துவிட்டது. பிறகு இன்னொரு மகன் பின்யாமீனும் பிரிந்துவிட்டார். மகன்கள் வந்து "அப்பா, ஏன் இப்படி அழுகிறீர்கள்?" என்று கேட்டபோது, யஃகூப் அலை சொன்ன பதில் இதுதான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️