தோத்துட்டா எல்லாரும் மூலையில முடங்குவாங்க.! தனக்கு ஓட்டு போட்ட போடாத மக்களுக்கும் நன்றி சொல்லி குளத்தூரை சுற்றி வருகிறார் ஸ்டாலின்.! வெற்றியை இழந்தாலும், களத்தை இழக்கவில்லை என்று அரசியல் செய்ய வந்துவிட்டார் ஸ்டாலின். ஒத்த ஆளா ஜெயிச்சாலும், பொறுப்புணர்வோடு சட்டசபைக்கு போககூடிய ஆள்தான் தலைவன்.!
#🤔தெரிந்து கொள்வோம்