Om Aanmigam
502.1K views
27 days ago
வீட்டில் மகாலட்சுமி அருள் நிலைக்க வேண்டுமா? வாசலில் செருப்பு குவித்தல், அழுக்கான பாத்திரங்களை வைப்பது, குப்பைகளை தேக்கி வைத்தல், கிழிந்த படுக்கைகளைப் பயன்படுத்துதல் போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். சுத்தமும் ஒழுங்கும் நிறைந்த இல்லமே அமைதியும் செழிப்பும் தரும்! #🙏ஆன்மீகம் #😁தமிழின் சிறப்பு #🙏கோவில் #🙏நமது கலாச்சாரம் #Tamil