தர்மர் அறம் கூறுதல் {16}
தீவினையை காதலுடன் அழைத்தான் சிவந்த விழிகளையுடைய இரும்பு கரம் கொண்ட தானவர் தலைவன் மகாபலி
பெரும் படை கொண்ட அரக்கனை கத்தியின்றி இரத்தமின்றி ஒடுக்க வழியை திரு ஆடல் மூலம் புரிந்தார்
திருஒண நட்சத்திர அதிபதியான திருமால்
(ஜெயவீரபத்திரன்)
#🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்