Prabakaran Sree Aanjaneya
549 views
1 days ago
உங்களை நேசித்த ஒருவர், நீங்கள் மிகவும் நேசித்த ஒருவர் உங்களை மதிக்கவில்லை, உங்களை தொடர்ந்து உதாசீனப்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்றால் அவரை விட்டு உடனே விலகி விடுங்கள்... வீண் விவாதங்கள் எதுவும் வேண்டாம்... உங்களை உண்மையாக நேசித்து இருந்தால் அவர்களால் உங்களை உதாசீனப்படுத்தி இருக்கவே முடியாது...! S💓பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍️தமிழ் மன்றம் #💝இதயத்தின் துடிப்பு நீ #😁தமிழின் சிறப்பு