📷Geethajan Graphics📷
732 views
17 hours ago
இரவு உறங்குவதற்கு முன்பு... தினம் இரவு தூங்கும் முன் சுடுநீரில் இஞ்சி, இலவங்கப் பட்டை, கிராம்பு கலந்த மூலிகை டீ குடிப்பதால் பெரும் நன்மைகள்... * கொலஸ்ட்ரால் குறைக்க உதவுகிறது. * சளி தொல்லை நீங்கப் பயனளிக்கிறது. * நச்சுக்களை அளிக்கச் செய்கிறது. * செரிமானம் சீரடைய பயனளிக்கிறது. * இதயம் ஓட்டம் சிறக்க உதவுகிறது. * இதயம் கல்லீரல் கணையம் ஆரோக்கியமாகிறது... #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🥣மழைக்கால வீட்டு வைத்திய குறிப்புக்கள்🍵