இரவு உறங்குவதற்கு முன்பு...
தினம் இரவு தூங்கும் முன் சுடுநீரில் இஞ்சி, இலவங்கப் பட்டை, கிராம்பு கலந்த மூலிகை டீ குடிப்பதால் பெரும் நன்மைகள்...
* கொலஸ்ட்ரால் குறைக்க உதவுகிறது.
* சளி தொல்லை நீங்கப் பயனளிக்கிறது.
* நச்சுக்களை அளிக்கச் செய்கிறது.
* செரிமானம் சீரடைய பயனளிக்கிறது.
* இதயம் ஓட்டம் சிறக்க உதவுகிறது.
* இதயம் கல்லீரல் கணையம் ஆரோக்கியமாகிறது... #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🥣மழைக்கால வீட்டு வைத்திய குறிப்புக்கள்🍵


