SHEIK 🌺KSN🌺
4.7K views
18 days ago
“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக அவன் திருப்பொருத்தத்திற்காக; உங்களிடமிருந்து பிரதிபலனையோ அல்லது நீங்கள் நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” என்று அவர்கள் கூறுவர். "நிச்சயமாக நாங்கள், எங்கள் இறைவனிடமிருந்து முகங்களைக் கடுகடுத்துச் சுருங்கச் செய்யும் பயங்கரமான நாளில், ஏற்படும் தண்டனைக்குப் பயப்படுகிறோம்" என்று அவர்கள் கூறுவார்கள். [அல்குர்ஆன் 76:9-10] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️