m.fayaz
443 views
4 days ago
கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் உலக அமைதியும், சமாதானமும் வேண்டி சிறப்பு நற்கருணை ஆராதனை பவணி, பங்குத்தந்தை அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது. #கிருஷ்ணகிரி_செய்தி