ஒரு அழகான இளைஞன் ஒரு பார்க்குல தூங்கப் போனான்....
சுத்தி ஏகப்பட்ட பேர் சத்தம் போட்டுட்டு இருந்தாங்க. வெளிச்சம் வேற. ஒரு புத்தகத்தை எடுத்து முகத்தை மூடிக்கிட்டு ஒரு மாதிரி தூங்க ஆரம்பிச்சான்..!
அப்போது ஒரு அழகான யுவதி பார்க்குக்கு வந்து அந்த இளைஞனைப் பார்த்தாள். அவனது ஆடையின் நேர்த்தி, கட்டுடல் கண்டு, அந்த இளைஞனை நோக்கிப் போனாள்.....! தைரியமாக அவன் முகத்தை மூடியிருந்த புத்தகத்தை திறந்து அவனைப் பார்த்தாள்.......பார்த்தவாறே நின்றாள். ஏன் தெரியுமா.?..............................
#ஃபேஸ்புக்கை ஓப்பன் பண்ணவங்க யாரும் உடனே மூடறது இல்லை..!
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்