அம்மை ஆச்சி நேசன்
550 views
1 days ago
பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் நூற் சிறப்பு பாடல் எண் : 31 பிதற்றுகின்றேன் என்றும் பேர் நந்தி தன்னை இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும் உயற்றுவன் ஓங்கு ஒளி வண்ணன் எம் மானை இயற்று திகழ் சோதி இறைவனும் ஆமே #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம்