பத்தாம் திருமுறை
திருமூலர் அருளிய திருமந்திரம் நூற் சிறப்பு
பாடல் எண் : 31
பிதற்றுகின்றேன் என்றும் பேர் நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
உயற்றுவன் ஓங்கு ஒளி வண்ணன் எம் மானை
இயற்று திகழ் சோதி இறைவனும் ஆமே #🙏கோவில்#🖌பக்தி ஓவியம்🎨🙏#🙏🏼ஓம் நமசிவாய#🙏🏾சனி பகவான்#🙏ஆன்மீகம்