அங்காளி
பார்த்து கொள்ளவாள்
பார்த்துக்கொண்டே உள்ளார்
தேடிக் கொண்டே
வாழாதே...
வாழ்ந்து கொண்டே தேடு...
இதில் தான் வாழ்க்கை
பயணமாகிறது.
ஆன்மாவை விடுவிப்பான்...!
அனாதி பசு வியாத்தியாகும் இவனை
அனாதியில் வந்த மலம் ஐந்தால் ஆட்டி,
அநாதியில் கேவலம், அச் சகலத்து இட்டு,
அனாதி பிறப்பு அற, சுத்தத்துள் ஆகுமே.
எம்பெருமான் தரிசனத்துடன் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள் 🙏
#கடவுளுக்கு #உருவம் #உண்டா ??
ஒரு சமயம் #ராமகிருஷ்ண #பரமஹம்சரை சந்தித்த ஒரு பக்தர்,
கடவுளுக்கு உருவம் உண்டா? என்று கேட்டார்.
அதற்கு ராமகிருஷ்ணர், இறைவன் உருவம் உடையவர், உருவம் அற்றவர்- இந்த இரண்டும் அவரே!
அதாவது பனிக்கட்டியையும், தண்ணீரையும் போல என்று பதில் கூறினார்.
#இறைவன் என்பவன் முடிவில்லாமல் பரந்து கிடக்கும் மகா சமுத்திரத்தைப் போன்றவன்.
சமுத்திரம் அதீத குளிர்ச்சியின் காரணமாக சில இடங்களில் உறைந்திருக்கும்.
அவ்விதம் உறைந்த பனிக் கட்டிகள் பலவித வடிவங்களில் இருக்கும்.
ஆனால் சிறிது வெப்பம் அதிகரித்ததும் பனி உருகி நீரோடு நீராகக் கலந்து விடும்.
பனிக்கட்டியும் நீரும் ஒரே சமுத்திரத்தைச் சேர்ந்தவைதான்.
#இறைவனும் #அப்படித்தான்.
#பக்தியின் #குளிர்ச்சியால் அவன் பக்தர்களுக்கு தகுந்தாற்போல பலவேறு வடிவங்களில் தோன்றுகிறான்.
#ஞானம் என்ற வெம்மை செயல்பட ஆரம்பித்ததும், அவனும் வடிவமற்றவானாகி விடுகிறான்.
இவ்வாறாக, சாதாரண பக்தனுக்கு வடிவம் தேவைப்படுகிறது.
ஆனால்
#அனைத்தும் #அறிந்த #ஞானிக்கு #வடிவம் #தேவைப்படுவதில்லை.
#திருச்சிற்றம்பலம்
செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது ஏழு ஏழ் தலைமுறை இல்லாமல் போகும்
திருச்சிற்றம்பலம் !
சுந்தரர் பெருமான் அருளிய
தேவாரம்.(திருப்பாட்டு).
ஏழாம்திருமுறை !
பதிக எண் : 04.
பாடல் அருளிய தலம் : திரு அஞ்சைக்களம்.
பண் : இந்தளம்.
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி !
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி !
🐿 #தேவாரம்🐿
***************
(திரு அஞ்சைக்களம்).
#பாடல்_எண் : 07.
****************
" ஆக்கும் அழிவும் அமைவும், நீ என்பன், நான்;
சொல்லுவார் சொல்பொருள் அவை, நீ
என்பன், நான்;
நாக்கும் செவியும் கண்ணும், நீ” என்பன்,
நான்;
நலனே! இனி நான்உனை நன்கு
உணர்ந்தேன்-
நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில்
புகப் பெய்து கொண்டு, ஏற நுந்தி
ஆர்க்கும் கடல் அம் கரைமேல் மகோதை அணி
ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! ."
#பொழிப்புரை :
******************
எப்பொருட்கும் தலைவனே! இன்பம் தருபவனே , விரும்புகின்ற நுகர்ச்சிப் பொருள்கள் எத்துணை வகையினவற்றையும் மிகுதியாக மரக்கலங்களில் ஏற்றி , நடுவண் செல்லச் செலுத்தி ஆரவாரிக்கின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய மகோதை என்னும் நகரின்கண் உள்ள , அழகு நிறைந்த சோலைகளையுடைய , திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி
இருக்கும் தந்தையே , அடியேன் இதுபோழ்து உன்னை நன்குணர்ந்தேன் ஆதலின் ,
எப்பொருளின் ஆக்கத்திற்கும் , அழிவிற்கும் காரணன் நீயே என்றும் , அவற்றிற்குக் காரணங்களாகப் பிற பிற வற்றைச் சொல்லுவாரது சொற்பொருள்களும் நீயே என்றும் , புலனுணர்வுக்குக் காரணமான , நாக்கு , செவி , கண் என்பனவும் நீயே என்றும் துணிந்து சொல்லுவேன் .
#திருச்சிற்றம்பலம் !
#நற்றவா_உனைநான்_மறக்கினும்_சொல்லும்
#நா_நமசிவாயவே!
#திருச்சிற்றம்பலம்
#தேவாரம்
கீளார் கோவணமும் திருநீறும்
மெய்பூசி உன்தன்
தாளே வந்தடைந்தேன் தலைவா
என்னை ஏற்றுக்கொள் நீ
வாள்ஆர் கண்ணி பங்கா
மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால்
இனி யாரை நினைக்கேனே |
#திருச்சிற்றம்பலம்
சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும்
#திருச்சிற்றம்பலம்
#திருநாவுக்கரசர்
#தேவாரம்
#ஐந்தாம்_திருமுறை
பல் இல் ஓடு கை ஏந்தி
பல இலம்
ஒல்லை சென்று
உணங்கல் கவர்ந்தார்
அவர்,
அல்லல் தீர்க்கும்
அண்ணாமலை
கைதொழ
நல்ல ஆயின
நம்மை அடையுமே
#திருச்சிற்றம்பலம்
அவமானங்கள் நம்மை
திசை திருப்பும்.
திரும்பும் திசையை
சரியாக்கிகொள்ள வேண்டும்
_*வாய்ப்புகள்*_ _உங்களைத் தேடி வந்தால்,_
_*நீங்கள்*_ அதிர்ஷ்டசாலி...
_*வாய்ப்புகளை*_ _நீங்கள் தேடிச் சென்றால்,_
_*நீங்கள்*_ _புத்திசாலி..._
_*கிடைத்த*_ _வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்தத் தவறினால்,_
_*நீங்கள்*_ _ஏமாளி..._
_*வாய்ப்புகளே*_ _இல்லை என்று புலம்பினால்,_
_*நீங்கள் கோமாளி..!!*
எதை இழந்தோம்
என்பது முக்கியமல்ல
என்ன மிச்சம் இருக்கிறது
என்பதே முக்கியம்
இழந்தவைகளுக்கு
வருந்த வேண்டும்என்றால்
வாழ்நாள்போதாது
அடுத்து என்னநடக்குமோ என பயந்து வாழ்பவர்கள் மத்தியில் என்ன நடந்தாலும் பார்த்துகொள்ளலாம் என வாழ்பவர்களேபுத்திசாலிகள்
என்றும் மகிழ்வுடன்
🚩🕉🪷🙏🏼
#🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #ஓம் நமசிவாய #பக்தி கதைகள்