காரூனுக்கு அவனது சமூகத்தார் சொன்ன அறிவுரை இது.
இது சூரா அல்-கஸஸ் 77வது வசனத்தின் ஒரு பகுதி.
"அல்லாஹ் உனக்குக் கொடுத்ததைக் கொண்டு மறுமையின் வீட்டைத் தேடிக்கொள். இவ்வுலகில் உன் பங்கை மறந்து விடாதே. அல்லாஹ் உனக்கு நன்மை செய்தது போல் நீயும் நன்மை செய். பூமியில் குழப்பம் செய்யத் தேடாதே. நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்வோரை நேசிப்பதில்லை"
[அல்குர்ஆன் 28:77]
அல்லாஹ் நம் எல்லோருக்கும் அவன் செய்த நன்மைகளை உணர்ந்து, பிறருக்கு நன்மை செய்யும் பாக்கியத்தை தருவானாக.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️#🕋 மாஷா அல்லாஹ் 💖#🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்#இறை அடியான்☝️