ரவிசங்கர் ராஜா, ஆரணி
791 views
12 days ago
AI indicator
காலை சிவசிந்தனை ====/============== சிவானுக்ரஹம் ============== கற்புக்கரசிகளும் கங்கையும் ஒன்றே-சிவமஹாபுராணம் ============================ கற்புடைய பெண் ஸ்ரீபரமசிவனாரது பக்தி ஒன்றாலேயே பெறலாகிறது. தன் மனைவியினாலேயே இவ்வுலகம், பரவுலகம்(மேலுலகம்) இரண்டிலும் ஒருவன் ஆட்சி செலுத்த முடியும். ஒருவன் கங்கையில் நீராடுவதால் உடல் தூய்மை பெறுவதுபோல் கற்புடைய பெண்டிரைத் தரிசித்தலால் அனைத்தும் தூய்மையாகிறது. யதா கங்காவகாஹேந சரீரம் பாவநம் பவேத் ததா பதிவ்ரதாம் த்ருஷ்ட்வா ஸகலம் பாவநம் பவேத் !! (ஸிவபுரா.ருத்ர. பார்வதீ. 54/68) 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்