Arunachalam
640 views
1 days ago
*இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல.”* *-மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் எனப் பேசியதற்கு எழுந்த எதிர்ப்பு குறித்து எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதில்* *பயம் இல்லை* *“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிற சனாதனத்தை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.”* *-மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் எனப் பேசியதற்கு எழுந்த எதிர்ப்பு குறித்து எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதில் :-*📡 #👨மோடி அரசாங்கம்