Sukumar Jayaraman
589 views
1 days ago
#𝙉𝙀𝙒𝙎 𝙐𝙋𝘿𝘼𝙏𝙀 #இனிய மாலை வணக்கம் *🔹🔸ம.பி: இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்த மசூதியை, சரஸ்வதி கோயில் என அறிவித்த உயர்நீதிமன்றம்* *உத்தரவு* *📍. ம.பி: தார் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்த போஜ்ஷாலா கமால் மௌலா மசூதியை, சரஸ்வதி கோயில் என அறிவித்த உயர்நீதிமன்றம்.* *இங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கான தொல்லியல் துறையின் அனுமதியை ரத்து செய்த உயர்நீதிமன்றம், வேறு இடத்தில் மசூதி கட்டுவதற்கு பொருத்தமான நிலத்தை ஒதுக்குமாறும் மாநில அரசிற்கு உத்தரவு.* #MadhyaPradesh | #Mosque *_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_* *𝟭𝟲, 𝐒𝐚𝐭𝐮𝐫𝐝𝐚𝐲 𝐌𝐚𝐲 𝟮𝟬𝟮𝟲* *★❀━━━━🄲🅁🄺━━━━❀★*