இழப்பு, பிரிவு, தனிமை, "இனி யாரும் இல்லை" என்ற உணர்வு.
#பகலில் எல்லார் முன்னாலும் "நான் Strong" என்று சிரிக்கிறாய். தன் குடும்பத்திற்கு சமைக்கிறாய், வீட்டு வேலை செய்கிறாய், உறவினரிடம் "அல்ஹம்துலில்லாஹ்" சொல்கிறாய்.
ஆனால் #இரவில்? எல்லாரும் தூங்கிய பிறகு, ஜன்னல் வழியா வானத்தை பார்த்து அழுகிறாய். "யா அல்லாஹ், என்னால முடியல" என்று முனகுகிறாய்.
இது #யஃகூப்_அலை.
மகன் யூசுஃப் அலை காணாமல் போனார். 40 வருடம். பகலில் மற்ற பிள்ளைகளுக்கு தந்தையாக இருந்தார். சிரித்தார், ஆலோசனை சொன்னார்.
ஆனால் #இரவில்?
"அவர்களை விட்டு திரும்பி, 'யூசுஃப் மீது எனக்கு ஏற்பட்ட துக்கமே!' என்றார். கவலையால் அவர் கண்கள் வெளுத்துவிட்டன. அவர் துக்கத்தை அடக்கிக்கொண்டார்"
[#அல்குர்ஆன் 12:84].
#முடிவு_என்ன? 40 வருடம் கழித்து யூசுஃப் அலை திரும்ப கிடைத்தார். யஃகூப் அலை கண் பார்வை திரும்ப வந்தது. அல்லாஹ் "அமைதியை" கொடுத்தான்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️