நபி ﷺ சொன்னார்கள்:
عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ
"முஃமினின் விஷயம் ஆச்சரியமானது. அவனுடைய எல்லா விஷயமும் நன்மையே"
إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ
"இன்பம் வந்தால் நன்றி செலுத்துகிறான், அது அவனுக்கு நன்மை. துன்பம் வந்தால் பொறுமை காக்கிறான், அதுவும் அவனுக்கு நன்மை"
[முஸ்லிம் 2999].
இன்பம் வந்தா "அல்ஹம்துலில்லாஹ் - அல்லாஹ் தந்தான்". துன்பம் வந்தா "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் - அல்லாஹ்விடம் இருந்து வந்தது, அவனிடமே திரும்புவோம்".
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️