அம்மை ஆச்சி நேசன்
507 views
3 days ago
காதலுடன் நானும் கை தொழுகின்றேன் நாளும் கண்ணே நாயேனை பாராமல் இருப்புது இன்னும் ஏனும் அழுத குழந்தைக்கு அமுது அளிக்காத தாய் என்றும் தொழுபவரை வஞசிக்கும் மாயவள் என்றும் தங்கமே நீ பேர் எடுக்காதே நாளூம் அன்பு நிறைந்த , அன்னை என்றும் அருளூம் தெய்வம் அம்மை ஆச்சி என்றும் புகழ் கொள்வாயே நீரும் நாளூம் (ச.ஜெய வீரபத்திரன் ) #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்