அம்மை ஆச்சி நேசன்
434 views
2 days ago
தர்மர் அறம் கூறுதல் {17} சிறு அந்தணன் வடிவு கொண்டு சீர்மிகு மறை கற்ற பள்ளியில் இருந்து வருபவரைப்போல் உடை கொண்டு பலியை விரும்பும் பரமசிவன் போல் பண்டரிநாதனும் பாரின் நன்மைக்காக மகாபலி அரசனிடம் யாசகம் பெற விழைந்தார் (ஜெயவீரபத்திரன்) #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏾சனி பகவான்