பிரதிபலிப்புகள்...
எல்லோரும் கண்ணாடி
மாதிரி தானே..
இவ்வுலகில்...
நாம் எதை, எப்படிக்
கொடுகிறோமோ...
அதை அப்படியே..
அதையே திரும்பப்
பெற்றுக் கொள்கிறோம்...
அன்பை அன்பாக..
கண்ணீரை கண்ணீராக...
இன்பத்தை இன்பமாக..
சிரிப்பை சிரிப்பாக....
இன்னும் இன்னும்
இங்கு நாம் எதுவும்...
பெறுவது....
நாம் அவர்களுக்கு
அளித்ததையே...
கொடுப்பதை...
கொடுங்கள்....
வருவது வரட்டும்...
அதில் தெரியும்...
இதுவரை நாம் கணித்தது..
தவறென்று. 😊😊😊
#கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #பொழுது போக்கு #உற்சாக பானம்