கழக ஒருங்கிணைப்பாளர்
@O Panneerselvam அவர்களின் அறிக்கை!
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிகழ்ந்தது போன்ற துயரச்சம்பவங்கள் இனிவரும்காலங்களில் நிகழாமல்தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
#🦠 NEW: கொரோனா - அதிகாரபூர்வ செய்திகள்