Follow
குமரேசன்
@2696382102
708
Posts
645
Followers
குமரேசன்
827 views
7 days ago
#இன்னும்_30_ஆண்டுகள்_மதுவை #குடித்தால்_தமிழர்களின்_DNAவே #அழியும்_அதிர்ச்சி_தகவல் மாண்புமிகு விஜய் அரசு தடுக்குமா?! தமிழ் சமூகத்தின் அழிவை நிதி ஆதாரத்திற்காக மது வியாபாரம் செய்யும் மாநில அரசு ஆட்சியாளர்களின் கஜானாவை நிரப்பி கொள்வதற்கு மது வியாபாரம் அபரிமிதமான வருமானத்திற்கு மது வியாபாரம் செய்யும் தனியார் முடிவு கட்ட ஒன்றிய அரசின் தலைமை அமைச்சர் மக்களின் குரல் என்று சொல்லிக் கொள்கிற மன்கிபாத்மோடிஅவர்களே கார்ப்பரேட்டுகள் கஜானாவுக்கு போகும் நிதியை தடுத்து மடைமாற்றம் செய்து மாநில அரசுகளின் கஜானாவிற்கு நிதியை அதிகப்படுத்தி நிதி உருவாக்கத்தை ஏற்படுத்திஇந்தியா முழுமைக்கும் மதுவிற்பனையால் ஏற்படும் மனித குல சீரழிவை தடுப்பதற்கு மக்களின் குரல் என்று சொல்லிக் கொள்கிற மன்கிபாத் பிரதமர்மோடிஅவர்களே அந்த வார்த்தையின் அர்த்தம் உண்மையாக இருக்குமானால் இந்தியா முழுமைக்கும் மதுவிலக்குக்கு ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வருவதற்கு மன்கிபாத் தலைமை அமைச்சர் மோடி முன் வருவாரா? என்பதுதான் பாதிக்கப்பட்ட பெண்களின் மக்களின் குரலான கேள்விகள் ? தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களே போதை கலாச்சாரத்தை ஒலிச்சிடுவேன்னு வசனம் பேசிய விஜய் அவர்களே இப்போது சொல்லுங்கள்நீங்கள் பேசிய வசனம் உண்மையா ! தமிழகத்தில் மதுபான வியாபாரக் கடையை குறைப்பதற்கு 717மதுபானக் கடையை மூடுகிறோம் என்று அறிவிப்பு வெளியிட்டு......... மாறாகவிஜய் அரசின் சித்து விளையாட்டின் மூலம் பல்வேறு இடங்களில் தனியார் மனமகிழ் மன்ற மதுபான வியாபாரத்தையும் எலைட்ஷாப் என்ற பெயரில் மதுபான வியாபாரத்தையும் திறந்தது விஜய் அரசு தமிழகப் பெண்களுக்கு செய்கின்ற துரோகம் இல்லையா இளைஞர்கள் வாழ்க்கையை சீரழிக்கிற போக்குஇல்லையா அடிக்கடி உங்க மொழியில் சொல்லுவீங்களே வெள்ளை அறிக்கை வெள்ளை அறிக்கை என்று........... மூடிய 717மதுபான கடைகளின் முகவரியோடு வெள்ளை அறிக்கை வெளியிட மறுப்பது ஏன்? #பற்றாக்குறைக்கு_இப்போது_ #மதுபான_வியாபாரத்தை_தனியாரிடம் #ஒப்படைக்க_விஜய்அரசு_திட்டம் #போடுவது_தெரிய_வருகிறது தனியாரிடம் மதுபான வியாபாரத்தை ஒப்படைத்தால் மதுபான வியாபாரம் எல்லை இல்லாமல் ஆட்சியாளர்களும் தனியாரும் கோடிகளை அள்ளுகிற நோக்கத்தில் மட்டுமே வியாபாரம் விரிவடையும் பெண்கள் வாழ்க்கை இளைஞருடைய வாழ்க்கை மேலும் மேலும் சீரழியும் குடும்ப கலாச்சாரம் சீரழியும்என்பது தெரிந்து திட்டம் போடுகிறதாமாண்புமிகு விஜய் அரசு எப்படி வசனங்கள் பேசினாலும் கெட்டிக்காரர்கள் புழுகு எட்டு நாள் என்பார்கள் முதல்வர் விஜய்யும் கெட்டிக்காரர் போல் வசனம் பேசினார் இப்போது அம்பல பட துவங்கி இருக்கிறார் முதல்வர் விஜய் தொடர்ந்து தமிழகத்தில் மதுபான வியாபாரத்தை அதிகப்படுத்துவதற்கு முந்தைய அரசை விட கூடுதலாக கல்லா கட்டுவதற்கு போட்டி போடுவது தெரியவருகிறது சமூக சீரழிவைபற்றி பெண்கள் வாழ்க்கை சீரழிவு பற்றி குடும்ப கலாச்சார சீரழிவை பற்றி கவலை இல்லை விஜய் அரசுக்குஎன்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது 1971 ல்மதுவிலக்கு தமிழகத்தில் விளக்கிக்கொள்ளப்பட்டது.அன்றிலிருந்து இன்றுவரை 2தலைமுறைகள் மதுவை குடிக்கிறார்கள்.அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின்ஜீனிலும்பாதிப்புஏற்பட்டிருக்கிறது தொடர்ந்து 3வது தலைமுறையும்மதுவை குடித்தால் குழந்தைகள் பிறக்கும்போதே மதுவுக்கு அடிமையாகி பிறக்க வாய்ப்பு இருக்கிறது #ஆரோக்கியமாகஇருந்த_ #தமிழர்களின் #DNAமாற்றம்_அடைந்து_மனித (#உயிர்) #குல_அழிவுக்கானபேரிடர்_ #உருவாகும் #இன்னும்தொடர்ந்து_குடித்தால்_ #30ஆண்டுகளில்_தமிழ்_சமூகம்_ #அழிந்து_விடும் #மதுவை_ஒழிப்பதே_முழுத்_தீர்வு #பொது_சுகாதார_நிபுணர்_ #குழந்தைசாமி_அதிர்ச்சி_தகவல் மது வியாபாரத்தால் பலன் அடைவது மதுபான தொழிற்சாலை நடத்தும்கார்ப்பரேட்டுகளும் ஆட்சியாளர்களும் ஆட்சியின் அதிகாரிகளும் மதுபான வியாபாரம் செய்யும் உள்ளூர் தனியார்களும் மதுபான வியாபாரத்தால் சீரழிவதுபெண்களின்வாழ்க்கை இளைஞர்களின்வாழ்க்கை என்று மனித குலமே தமிழ் சமூகமே அழிவை நோக்கி செல்கிற பெரும் கேட்டைதடுத்து நிறுத்த மனிதகுல தமிழ் சமூகமே விழித்துக் கொள்ளுங்கள் இயற்கைநமக்கு வாழ்வதற்கு வழிகாட்டுகிறதுவாழ வைக்கிறது ஆட்சியாளர்கள் சுரண்டலுக்காக இயற்கையை பின்னுக்கு தள்ளி செயற்க்கையாக தமிழ்சமூகத்தைமனித குலத்தை அழிக்கிறார்கள் நாட்டின் வளர்ச்சியில் மனிதவளம் என்பது அபாரமான மிகப் பெரிய குறியீடு அற்புதமான அபாரசக்தி உள்ள மனித வளத்தை பலகீனப்படுத்தி நீர்த்துப் போக செய்யும் ஆட்சியாளர்களை பலகீனப்படுத்தி நீர்த்துப் போகச் செய்யுங்கள் பெண்களே! மக்களே!! இளைஞர்களே!!! பெண்கள் தமிழக மக்கள் இளைஞர்கள்மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கோடிக்கால் பூதம் என வெகுண்டெழுந்துமக்கள் குரல்ஓங்கி ஒலிக்க தமிழக விஜய் அரசால் வியாபாரம் செய்கிற (மது) போதை கலாச்சாரத்தில் இருந்து #மனிதகுலம்_மீண்டெழுந்து_ #மனிதகுல_வாழ்வை_நிலைநிறுத்திக் #கொள்வதற்கு_முன்னேற்றிக் #கொள்வதற்குசிந்தியுங்கள்_ #வரலாறும்அறிவியலும்வழிகாட்டும் #மனிதகுலம்_தமிழ்சமூகம் #வாழ்வதற்கு #📺வைரல் தகவல்🤩 #⚡ஷேர்சாட் அப்டேட் #மனிதகுல_வாழ்வில்_ #அணிதிரள்வதும்_போராடுவதும் #சிந்தனை_நாடியும் #உயிர்நாடியும்_ஆகும்
குமரேசன்
602 views
21 days ago
#மக்களைக்_காக்கும்பாராளுமன்ற #சட்டமன்ற_இந்தியஜனநாயகத்தின் #விழுமியங்கள்_ஆன #இந்திய_அரசியலமைப்பின்_நான்கு #தூண்கள் #நீதி_நிர்வாகம்_காவல், (#ஊடகம்_பத்திரிக்கை, ) என்றுஅரசியல் சாசனம் வழங்கி இருக்கிற இந்திய தமிழக குடிமக்களுக்கான மிகப்பெரிய மக்கள் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகிறதா? சீரழிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகின்ற சூழலில் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகரான தமிழக காவல்துறை என்று பாராட்டப்படுகிற நிலையில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுவதன் பின்னணி என்ன? குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணம் என்ன? என்பதை தமிழக முதலமைச்சர் அவர்களும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களும் ஆய்வுக்கு உட்படுத்தி தீர்வு காண வேண்டும்என்பதுதான் தற்போதுள்ள மிகப்பெரிய சவால். #அறிவியல்_அறிஞர்களும்_வரலாற்று #ஆய்வாளர்களும்_குற்றப்பின்னணிக்கு #முக்கியமான_காரணம்_போதை #கலாச்சாரத்தைதான்_சொல்கிறார்கள் தமிழக அரசோ போதை கலாச்சார ஒழிப்பு என்று விழிப்புணர்வும் அறிவிப்புகளும் செய்தாலும் #இளைஞர்களை_சமூகத்தை #குடும்பத்தை_சீரழிக்கும்_குற்றங்களை #அதிகரிக்கும்_போதைக்கான_மதுபான #வியாபாரத்தை #தமிழ்நாடுஅரசே #வியாபாரம்_செய்வது_மிகப்பெரிய #அடிப்படை_ஆதாரமாக_தெரிய #வருகிறது மதுபான வியாபாரத்தை குறைப்பதற்கு அரசிடம் என்ன திட்டம் உள்ளது? குறிப்பாக மனமகிழ் மன்றம் என்ற தனியார் மதுபான வியாபாரகூடத்தை உடனடியாக நிறுத்துவதற்குதமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக முதலமைச்சர் கவனத்தில் கொள்வாராஇல்லை அரசு கஜானாவை நிரப்ப சாராய வியாபாரத்தை கூட்டப் போகிறார்களா என்ற கேள்வி தமிழக பெண்களிடம் சமூக மானுடத்தின் மீது அக்கறை உள்ள அறம் சார்ந்த சிந்தனை யாளர்களிடம் எழுகிறது #சட்டஒழுங்குசீர்கேடு_என்பது_மதுபான #வியாபாரத்தின்_பின்னணியிலும் #இருக்கிறது_என்பதையாராலும் #மறுக்க_முடியாது #கலாச்சா_சீர்கேடுகளால்_ஏற்படும் #சட்ட_ஒழுங்கு_பிரச்சனையோடுசட்டம் #ஒழுங்கை_பாதுகாக்க_வேண்டிய #காவல்துறையில்ஒருசிலர் #குற்றவாளிகளைபாதுகாப்பதன் #பின்னணி_என்ன_தேவை_என்ன #என்பதை காவல்துறையின் பொறுப்பு அமைச்சரான தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும்புதுக்கோட்டைமாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் அவர்களும்கவனத்தில் கொள்வதோடு ஆய்வுக் குட்படுத்த வேண்டும் மாநிலத்தில்முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உளவுத்துறை இயங்குகிறதுமாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்கு என்று தனியாக ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும்உளவுப்பிரிவுஇருக்கிறநிலையில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வருகின்ற குற்றப் புகார்களின் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் குற்றவாளிகள் யார் பாதிக்கப்பட்டவர்கள் யார் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுக் கொடுப்பதற்கு காவல் நிலையத்தில் உள்ள கடைநிலை காவலர் முதல் உயர் காவல் அதிகாரி வரை சரியாக பணி செய்கிறார்களா இயங்குகிறார்களா என்று கண்காணிக்கப்பட வேண்டிய பொறுப்பு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உண்டுஅப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் முழுமையாக கண்காணிக்கப்படுகிறதாஎன்றால் முழுமையாக இல்லை என்று தான் சொல்ல முடியும் ஒரு சில காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கும் போது குற்றவாளிகளை பாதுகாக்கின்ற நடவடிக்கையாகஅங்கு இருக்கக்கூடிய ஒரு சில காவல் அதிகாரிகள்செயல்படுவது தெரிய வருகிறது குற்றவாளிகளை பாதுகாக்ககுற்றங்களுக்கான ஆதாரத்தைசேகரிக்க மறுப்பது மறைப்பதுபாதிக்கப்பட்டவர்களை அலைய விடுவதுஇழுத்தடிப்பது விசாரிக்க தாமதப்படுத்துவது பாதிக்கப்பட்டவர்கள் மனம் நொந்து ஆளை விட்டால் போதும் என்று காவல் நிலையம் பக்கமே வராமல் போகும் அளவிற்கு அப்படி குற்றவாளிகளோடு கைகோர்க்க வேண்டிய தேவையும்அவசியமும் பின்னணியும்என்ன என்பதையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வுக்குட்படுத்தி தவறு செய்கின்ற காவல் உயர் அதிகாரி மீது துரை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு இந்திய அரசியலமைப்பின் மூன்றாவது தூணான காவல்துறைக்கு பொறுப்பான புதுக்கோட்டைமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் காவல்துறையின் மாநிலத்தின் பொறுப்பு அமைச்சரமான தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும்முன்வர வேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாகவும் கோரிக்கையாகவும் கவனப்படுத்துகிற முக்கியமான பதிவு என்பதை தெரியப்படுத்துகிறோம் நீதியை நிலைநாட்டுவதற்கு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்குஇந்திய அரசியலமைப்பின் மூன்றாவது தூணான காவல்துறை என்ற தராசை குற்றவாளிகளின் பக்கம் சாயவிடாமல் சமன்பாடாக தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பு மாண்புமிகு தமிழக முதலமைச்சர்அவர்களுக்கும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்அவர்களுக்கும்உண்டு என்பதையும் கவனப்படுத்துகிறோம் #📺வைரல் தகவல்🤩
குமரேசன்
418 views
1 months ago
#comrade Ravindranath GR #cmjoshafvijay மதுவிற்பனையை தனியாரிடம் விடுவது கூடாது. தனியார்மயமாக்கல் மது மாஃபியாக்களின் லாப வெறிக்கே உதவிடும். அரசின் மதுக்கொள்கை,மக்களை மதுப் பழக்கத்திலிருந்து மீட்கும் நோக்கமுடையதாகவே இருக்க வேண்டும். படிப்படியாக முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம் என்ற பெயரில் தனியார் மதுக்கடைகளை திறக்கக் கூடாது. மது உற்பத்தி,விநியோகம்,விற்பனை உள்ளிட்ட அனைத்திலும் அரசின் முழு கட்டுப்பாடு அவசியம். #📺வைரல் தகவல்🤩
குமரேசன்
532 views
1 months ago
#COMRADE N Periya Samy #COMRADE Ravindranath GR மதுபான விற்பனை தனியாருக்கு (கையில்) அளிக்கப்படும் எனில், தமிழ்நாடு அமைதி கொள்ளாது! சில்லறை விற்பனை வழியாக அரசின் கருவூலத்துக்கு வந்து கொண்டிருக்கும் நிதியாதாரத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது சமூக நீதியா? மது உற்பத்தி ஆலைகளை இழப்பீடு இல்லாமல் அரசுடைமை ஆக்க தயங்குவது ஏன்? ஆற்றல் இல்லையா? அல்லது, அடிமைப்பட்டு வீட்டீர்களா? உணர்ச்சிகளை தூண்டுவதில் கொள்கை நிலை வெளிப்படாது. அரசின் நடவடிக்கைகள் அதனை வெளிப்படுத்த வேண்டும் .... தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைப்பது, பொது சுகாதாரத்தை கை கழுவும் மக்கள் விரோதப் போக்காகும். ... தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் .. #📺வைரல் தகவல்🤩 .
குமரேசன்
571 views
1 months ago
அரசு நிர்வாகம் அரசு அதிகாரிகளின் மெத்தனம் அதிகாரிகளின் லஞ்ச ஊழல் கார்ப்பரேட்டுகளின் கொழுத்த லாபம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான அரசு இவையெல்லாம் மனித உயிர்களை எள்ளி நகையாடி உயிர்களை சூறையாடி பணத்தை வாரி அழுகிறது விஜய் அரசு என்ன மாற்றத்தை கொண்டு வரப் போகிறது கார்ப்பரேட் நலனா மக்கள் நலனா கார்ப்பரேட்டின் கொழுத்த லாபமா மக்களின் வாழ்வாதார உரிமைகள் என்ற கேள்விக்கு விடை சொல்ல வேண்டியது தமிழக முதல்வர் விஜய்யும் தமிழ்நாடு அரசும் #😢Sad Reality😔