ஃபாலோவ்
𝚂𝙰𝚁𝙰𝙽𝚈𝙰💗𝚂𝙰𝚁𝙰𝙽
@2757367603
272
போஸ்ட்
463
பின்தொடர்பவர்கள்
𝚂𝙰𝚁𝙰𝙽𝚈𝙰💗𝚂𝙰𝚁𝙰𝙽
564 காட்சிகள்
#கவிதைஉலகம் பாம்பு கடித்த பிறகு அதிடம் நீதி கேட்க முடியாது. அதற்கு பதில் உடனே மருந்து தேடணும். அதே மாதிரி வாழ்க்கையிலும், சில மனிதர்கள் நம்மை காயப்படுத்துவார்கள். அவர்களிடம் நியாயம் கேட்டு நேரம் வீணாக்காமல், நம்ம நலனுக்கான தீர்வை தேடணும் என்பதுதான் கருத்து. 👉 எல்லாரிடமும் நீதி கிடைக்காது. ஆனா நம்ம பாதுகாப்பு, நம்ம அமைதி நம்ம கையில்தான்.
𝚂𝙰𝚁𝙰𝙽𝚈𝙰💗𝚂𝙰𝚁𝙰𝙽
483 காட்சிகள்
#கவிதைஉலகம் ஒரு காலத்தில் பல ஆசைகள், பல மனிதர்கள், பல கனவுகள் வேண்டுமென்று நினைத்த இதயம்… பல ஏமாற்றங்களும் துரோகங்களும் அனுபவித்த பிறகு, இப்போது அமைதியே போதும்… எதுவும் வேண்டாம் என்று சொல்லும் நிலைக்கு வந்துவிட்டது
𝚂𝙰𝚁𝙰𝙽𝚈𝙰💗𝚂𝙰𝚁𝙰𝙽
4.3K காட்சிகள்
#கவிதைஉலகம் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் எத்தனை பேர் புரிஞ்சுக்காம விட்டாலும் ஒரு நாள் உண்மையான அன்பு கிடைத்தா அந்த இதயம் இனி நான் பாதுகாப்பில் இருக்கேன் ன்னு நிம்மதி அடையும்
See other profiles for amazing content