#கவிதைஉலகம் சில நேரங்களில் வானத்தை நோக்கி இறைவனை அண்ணாந்து பார்த்து வார்த்தைகள் ஏதும் இல்லாமல் #நன்றி_இறைவா என்று சொல்லிப் பாருங்கள்.🙏 வாழ்க்கை எப்போதும் நாம் நினைத்தபடி அமைவதில்லை சோதனைகள் வந்தாலும் கண்ணீர் வந்தாலும் நம் பாதை மாறினாலும் நம்மை கைவிடாமல் காக்கும் ஒரு தெய்வீக கரம் நம்முடன் இருக்கிறது. 🕉️ நமக்கு கிடைத்ததற்காக மட்டும் அல்ல கிடைக்காமல் போனதிலும் ஒரு அருள் இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளும் பக்குவமே ஆன்மிகம். என் வாழ்க்கை எளிதானது அல்ல ஆனால் இறைவனின் அருளால் நான் #ஆசீர்வதிக்கப்பட்டவன் #ஆசீர்வதிக்கப்பட்டவள்🙏 🕉️ ஓம் நமசிவாய 🕉️
15 likes
13 shares

More like this