#கவிதைஉலகம் காரணமின்றி மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள் 🕉️🌿 ஏனெனில் இந்த உலகம் தரும் மகிழ்ச்சி காரணங்களோடு வந்து, காலத்தோடு மறைந்து விடும் ஆனால் ஓம் நமச்சிவாய என்ற ஐந்தெழுத்தை இதயத்தில் சுமந்தால் காரணம் தேடாமல் மனம் மலர்ந்து கொண்டே இருக்கும் சிவனை நம்பிய இதயத்திற்கு இன்பமும் துன்பமும் ஒன்றே ஏனெனில் எது நடந்தாலும் அது சிவன் அருள் என்ற நம்பிக்கையே உண்மையான பேரானந்தம். 🕉️ ஓம் நமச்சிவாய 🕉️ ஹர ஹர மகாதேவா🙏
22 likes
11 shares

More like this