#கவிதைஉலகம் வரவேண்டியது என்றும் வழிதவறாது சற்று காலம் எடுக்கலாம். நமக்காக விதிக்கப்பட்டது நமக்கு உண்மையாக உரியது எதுவோ அது எப்படியும் நம்மை வந்தடையும் தாமதமாகலாம் பல சோதனைகளைக் கடந்து வரலாம் ஆனால் நமக்குச் சேர வேண்டியது ஒருபோதும் வழி தவறாது. காலம் சரியாகும் போது இறைவனின் அருள் நம் வாழ்க்கையில் சரியானதை சரியான நேரத்தில் சேர்த்துவிடும். 🙏ஓம் நமச்சிவாய. 🙏🕉️
20 likes
15 shares

More like this