#கவிதைஉலகம் மனதை நொறுக்கும் சில கணங்கள் வாழ்க்கையில் வரத்தான் செய்யும்🥀 அந்தக் கணத்தில் உடைந்து போகாமல் சற்றே நிதானமாகக் கடந்து செல்லுங்கள் ஏனெனில் காலம் காயங்களை மட்டும் ஆற்றுவதில்லை நாம் இழந்த நிம்மதியையும் வேறொரு அழகான தருணமாக திரும்பக் கொடுக்கிறது🌿 இன்று வலியாக இருப்பது நாளை ஒரு பாடமாக மாறும் நாளை மறுநாள் அதை நினைத்து நாமே சிரிப்போம் 🙏 எல்லாம் அவன் செயல் நம்பிக்கையுடன் கடந்து போவோம். 🕉️ ஓம் நமசிவாய 🙏
11 likes
5 shares

More like this