Follow
GnanaSavierDas .Tr
@287913391
3,564
Posts
2,054
Followers
GnanaSavierDas .Tr
771 views
1 hours ago
ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக. உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள். ஆதியாகமம் 24:60 #🤼தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள்🐂 #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #💪இலட்சிய கனவு 💭 #😔தனிமை வாழ்க்கை 😓
GnanaSavierDas .Tr
415 views
1 days ago
அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே. நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஓப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். ஆதியாகமம் 22:12 ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான். அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான். ஆதியாகமம் 22:13 #🙏நமது கலாச்சாரம் #😔தனிமை வாழ்க்கை 😓 #😁தமிழின் சிறப்பு #💪இலட்சிய கனவு 💭 #🖌பக்தி ஓவியம்🎨🙏
GnanaSavierDas .Tr
638 views
4 days ago
அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? ஆதியாகமம் 18:23 பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள். அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? ஆதியாகமம் 18:24 துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக. நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக. சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான். #🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு #😔தனிமை வாழ்க்கை 😓 #💪இலட்சிய கனவு 💭 #🖌பக்தி ஓவியம்🎨🙏 ஆதியாகமம் 18:25
GnanaSavierDas .Tr
220 views
5 days ago
நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். ஆதியாகமம் 17:4 இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும். ஆதியாகமம் 17:5 உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன். உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். ஆதியாகமம் 17:6 #💪இலட்சிய கனவு 💭 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #😔தனிமை வாழ்க்கை 😓 #😁தமிழின் சிறப்பு #🙏நமது கலாச்சாரம்
GnanaSavierDas .Tr
520 views
8 days ago
கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. ஆதியாகமம் 12:1 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். ஆதியாகமம் 12:2 உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். ஆதியாகமம் 12:3 #🙏நமது கலாச்சாரம் #👉வாழ்க்கை பாடங்கள் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #💪இலட்சிய கனவு 💭 #😔தனிமை வாழ்க்கை 😓
GnanaSavierDas .Tr
582 views
9 days ago
அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். ஆதியாகமம் 9:15 அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப் பார்ப்பேன். ஆதியாகமம் 9:16 இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும், நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடே சொன்னார். ஆதியாகமம் 9:17 #💪இலட்சிய கனவு 💭 #😔தனிமை வாழ்க்கை 😓 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #👉வாழ்க்கை பாடங்கள் #🙏நமது கலாச்சாரம்
GnanaSavierDas .Tr
399 views
11 days ago
அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும் எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன. ஆதியாகமம் 7:21 வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின. ஆதியாகமம் 7:22 மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும்பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின. நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன. ஆதியாகமம் 7:23 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #💑கணவன் மனைவி காதல்💞 #😔தனிமை வாழ்க்கை 😓 #💪இலட்சிய கனவு 💭
GnanaSavierDas .Tr
416 views
12 days ago
மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, ஆதியாகமம் 6:5 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. ஆதியாகமம் 6:6 அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன். நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார். ஆதியாகமம் 6:7 #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #💪இலட்சிய கனவு 💭 #🙏நமது கலாச்சாரம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #👉வாழ்க்கை பாடங்கள்