Follow
கேசவராமாநுஜதாசன்
@444949271
14,347
Posts
32,357
Followers
கேசவராமாநுஜதாசன்
539 views
7 hours ago
ஸ்ரீ மதே சடகோபாய நம. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஸ்ரீ மதே லோக குரவே நமக ஸ்ரீ மதே வரவர முநயே நம செவ்வாய்க்கிழமை 14/4/26 சித்திரை--1 சதயம் த்வாதசி ஸ்ரீ மதே ராமானுஜாய நம பங்குனி ஆழ்வார் ஆச்சரிய உற்சவங்கள் நஞ்சியர் (கூரத்தாழ்வார் சன்னதி ) ஸ்ரீ ரங்கம் 31/3'26 திருவரங்கதமுதனார் ஸ்ரீ ரங்கம் 2/4/26 பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம் தேவராஜன் ராமானுஜதாசன் 9042604831 அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை +918122105889 ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள் 1. अहमेव परम तत्त्वं । நாமே பரம்பொருள். 2. धर्सनम भेद एव च। ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு. 3. उपायेती प्रपत्तिस्याद। என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி. 4. अंतिम स्मृति वर्जनं। என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்கத் தேவையில்லை 5. देहावसाने मुक्तिस्याद । என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்‌ஷம் அளிப்பேன் 6. पूर्णचार्य समाश्रय: மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க. கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத். #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
கேசவராமாநுஜதாசன்
523 views
7 hours ago
ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்👏👏👏 ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் லோக குரவே நம ஸ்ரீ மத் வரவர முநயே நம ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தான செவ்வாய்க்கிழமை 14/4/26 சித்திரை-1 சதயம் த்வாதசி சித்திரை பிரமோற்சவம் வருகிற ஏப்ரல் 22 முதல் தீர்த்தவாரியின் போது 30 வரை தநியாராதணை கைங்கரியம் நடைபெறும். வந்து சிறப்பு பெற செய்யுமாறு வேண்டுகிறோம் இடம் சீனிவாச இல்லம் வீரன் தெரு திருவள்ளூர் [: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம். திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏 திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬 6:00மணி- விஸ்வரூபம் 6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம் 7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை 9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை 4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம் :6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை 8::30-8:45மணி- திரு வாராதனம் 9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏 -மகிழ்மாறன் பொன்னடி குழாம் ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பங்குனி உற்சவங்கள் உறையூர் சேர்த்தி 29/3/26 காஞ்சி வரதர் உடையார்பாளையம் 19/3/26 காஞ்சி வரதர் பல்லவ உற்சவம் 6/4/26-12/4/26 திருவள்ளூர் பல்லவ உற்சவம் 8/4/26-12/4/26 திருநாகை தெப்பம் 8/4/26-11/4/26 திருஇந்தளூர் தெப்பம் 12/4/26- மதுரை கூடலழகர் வசந்த உற்சவம் 24/4/26-28/4/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம. : ஸ்ரீ வைத்ய வீரராக வர் விசுவாச பங்கு னி உற்சவம் விவரம்🙏🙏🙏 : 1) பங்கு னி மாதபிறப்பு 15/03/2026 பஞ்ச பர்வம் புறப்பாடு காலை திருமஞ்சனம் மாலை மாடவீதீ புறப்பாடு🙏 : 2) 20/03/2026 வெள்ளி க்கிழமை ஸ்ரீ தாயார்🙏 : 3) பங்குனி அமாவாசை பஞ்ச பர்வம் வழக்கபடி திரு மஞ்சனம் புறப்பாடு🙏 : 4 ) யுகாதி தெலுங்கு வருடபிறப்பு விசேட பெரிய வீதி புறப்பாடு🙏 : 5) இரண்டு ஏகாதசி கள் வழக்கபடி🙏 : 6) பிரதி வெள்ளி ஸ்ரீ தாயார் ஊஞ்சல் உற்ச்சவம்🙏 [ : 7) பங்கு னி புனர்பூசம் முதல் 3 நாட்கள்தவன உற் தவன உற்சவம் மாலை ஸ்ரீ பெருமாள் தாயார் உள் புறப்பாடு உற்சவம் மாலை 6 30 லிருந்து 8மணிவரை🙏 : 8) பங்கு னி மகம் பூரம் இரண்டு நாட்கள் ஸ்ரீ தாயார் மட்டுமே உற்சவம் மாலை 6 30 லிருந்து 7 30 வரை உள் புறப்பாடு திரு மஞ்சனம்🙏 9) பங்கு னி உத்தர உற்சவம் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ தாயார் இரட்டை புறப்பாடு இரவு முழுவதும் ஸ்ரீ பெருமாள் தாயார் இரவு சேர்த்து உற்சவம் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ தாயாருடன் மறுநாள் மாலை 4 30 மணி வரை சேர்த்தி உற்சவம் பி ன் னர் பங்கு னி அஸ்த்தம் நட்சத்திரம் கந்த பொடி வசந்த உற்சவம் மாலை 6 30 லிருந்து 7 30 வரை அதன் பின்னர் ஸ்ரீ தாயாரும் ஸ்ரீ பெருமாளும் அவரவர் சன்னதி அடை வார்கள் இரவ 8 மணி சமயம் ஸ்ரீ தாயாருக்கு ஏகாந்த திரு மஞ்சனம் தாயார் சன்னதி உள்ளேயும் ஸ்ரீ பெருமாள் லோகாந்த திரு மஞ்சனம் ஸ்ரீ ரங்க மண்டபத்தில் நடை பெரும்🙏🙏 : 10) மறுநாள் பங்கு னி சித்திரை நட்சத்திரம் ஸ்ரீ பெருமாள் உபய நாச்சியார் களுடனும் ஸ்ரீ சக்ரத்தாழ்வருடனும் புட்லூ ர் புறப்பாடு விடியல் காலை 5 மணிக்கு க்கு புறப்பாடு பெரிய வீதி புறப்பாடு கண்டருளி பல்லக்கில் புறப்பட்டு காலை 9 மணிக்கு புல்லூர் மண்டபம் இறங்கி சேவார்த்தி தரிசனம் பின்னர் பகல் 12 மணிக்கு மேல் திரு மஞ்சனம் கண்டருளி சேவார்த்தி தரிசனம் முடிந்தது ம் சுமார் மாலை 5 மணிக்கு மேல் திரு பாபாவை சாற்றுமறை தீர்த்தம் கோஷ்டி யாகி சுமார் இரவு 9 மணிக்கு மேல் விசேட திரு வாபரணங்களுடன் மண்டபத்தலிருந்து விசேட வாத்யங்கள் முழங்க விசேட வாண வேடிக்கை யுடன் திரு ஊரல் உற்சவம் நடைபெறும் பின்னர் சுமார் ஒரு மணிக்கு ஊர் புறப்பாடு ஆகி நள்ளிரவு 3 மணிக்கு மேல் திரு வள்ளூர் சன்னதி அடைவார்🙏🙏🙏🙏🙏🛕🛕🛕 ) பங்குனி கேட்டை முதல் பங்கு னி திரு வோணம் வரை 5நாட்களும் பல்லவ உற்சவம் மதியம் 2.30 முதல் மாலை 6 30 மணி வரை நடை பெரும் பின்னர் சுமார் 5 30 மணிக்கு மேல் ஸ்ரீ செல் வரும் உள் புறப்பாடு க்கு பின் ஸ்ரீ பெருமாள் மாடவீதீ 5 நாங்களும் நடைபெறும் ( 5 நாட்கள் கண்ணாடி யறையில் மதியம் 2மணி முதல் 5 மணி வரை புராணம் வாசித்த பின்னர் ஏழு திரைகள் நீக்கி செல்வர் சேஷ சீனத்தில் சேவை ஸ்ரீ பெருமாள் வித விதமாக திரு முடிகள்திருவாபரணங்களுடனும் சேவை புறப்பாடு கண்டருள்வார் விசேட உற்சவம் இத்துடன் பங்கு னி மாத உற்சவம் பூர்த்தி அடுத்து சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு உற்சவம் அடுத்து காண்போம்🙏🙏🙏🙏🙏 ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்🙏🛕👍😀💟🙏🙏🙏 : அடியேன் பாகவத பாததூளி இராம முரளிதரர இராமானுஜ தாசன் திரு எவ்வுளூர்🙏🙏🙏🙏🙏🙏 பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 : பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பெருமாள் கோவில் உற்சவம் : திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻 : அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻 விசேட உற்சவம்😀😃😄 : மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆 குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻 வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு. ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻 [ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻 [ ; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம பவித்திரவுற்சவங்கள1 குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம் மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄 அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏 திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏 : வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏 சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏 கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏 : குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏 குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏 குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏 மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍 கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900 ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை 1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது 2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில் 3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின் 4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது அதுவும் முடியா விடில் 5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில் 6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #🙏பெருமாள்
கேசவராமாநுஜதாசன்
563 views
7 hours ago
ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் லோக குரவே நம ஸ்ரீ மத் வரவரமுநயே நம 💐💐💐💐💐💐💐💐💐 ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை அனைவருக்கும் ஶ்ரீ ருக்மிணிப் பிராட்டி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் இனிய நாள் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐 விஷ்வாவசு ஸம்வத்ஸரzம் (विश्वावसु षसंवत्सर:) ஸர்வே ஜனா: ஸுகிநோபவந்து! सर्वे जना: सुखिनो भवन्तु। 14/4/26 💐🌿தமிழ் வருடப்பிறப்பு 💐பராபவ வருடம் சித்திரை-1 🐍ஸ்ரீ உடையவர் 🪷திருவவதார உத்ஸவம்-2 சதயம்- 🌸ஸ்ரீ பூதத்தாழ்வார் த்வாதசி செவ்வாய்க்கிழமை 💐💐💐💐💐💐💐💐💐💐 காலை 5:00: விஸ்வரூபம் 5:00- 6-30 திருவாராதனம் காலசந்தி 7:00 🐍ஸ்ரீ உடையவர் 🌹பல்லக்கு புறப்பாடு பெரியமாடவீதி 💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐 மதியம் 3:00 🐍ஸ்ரீ உடையவர் 🌿💧மண்டப திருமஞ்ஜனம் தொடர்ந்து 🪷திருப்பாவை சாத்துமறை 🌺முதலாயிரம் 🌺பெரியாழ்வார்திருமொழி மாலை 5:30 🐍ஸ்ரீ உடையவர் 🪷மங்களாஸாஸனம் 7:00 🐍ஸ்ரீ உடையவர் 🦁வெள்ளி ஸிம்மவாஹனம் பெரியமாடவீதி 8:30 🐍ஸ்ரீ உடையவர் 🌺ஸ்ரீ பேயாழ்வார் 🪷ஆஸ்தானம் 🪷திருவாய்மொழி கோஷ்டி 🪷இரண்டாம் பத்து 9:00 திருநடைக்காப்பு 💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐🪔 💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐🪔 ஸ்ரீ மதே ராமானுஜாய நமக பங்குனி பிரமோற்சவங்கள் மந்தவெளி பிரசன்ன வெங்கடேச பெருமாள் 12/4/26-21/4/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம திருநீர்மலை நீர் வண்ண பெருமாள் திருநின்றவூர் திருவண் புருஷோத்தமன் உப்பிலியப்பன் திருவெள்ளரை 4/4/26-13/4/26 தென்திருப்பேரை 1/4/26-11/4/266 திருக்குறுங்குடி 2/4/26-12/4/26 திருச்செங்கனூர் 3/4*26-12/4/26 மயிலை ஆதிகேச பெருமாள் சிந்தாரிப்பேட்டை ஆதிகேச பெருமாள் அயனாவரம் கருமாணிக்க பெருமாள் அப்பன் கோயில் ரெட்டை திருப்பதி 4/4/26-13/4/26 செங்கல்பட்டு பி வி களத்தூர் 4'4/26-12/4/26 கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் 4/4/26-13/4/26@ மகிழ்மாறன் பொன்னடி குழாமின் அடுத்த கைங்கர்யங்கள் பாகவத உத்தமர்களுக்கு ஒரு வேண்டுகோள் திவ்ய தேச கைங்கர்யம் இக்கெங்கிலும் நலிவுற்று திவ்ய தேசத்தை தேர்ந்தெடுத்து அங்கு உற்சவர்ரதிகளை கருட சேவை தேர் சாற்று முறை மேற்கொள்ள மகிழ்மாறன் பொன்னடிகுளம் முடிவு எடுத்துள்ளது. மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள் 1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி 2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல் • முமூஷிப்படி 3,சுயஅபிமானம் அறவே கூடாது -முமூஷிப்படி 4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம் 5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர் 6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர் 7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்), திதி தர்பணாதிகள் அகங்கார, மமகாரம் தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல். -முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்) 8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களை விட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி 9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர் 10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம். ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை 11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள் இவையனைத்தும் ஆழ்வார் திருநகர் ஸ்ரீ இளையவல்லி பூவராக ஸ்வாமி மற்றும் மதுரை ஸ்ரீ உ. வே அரங்கராஜன் ஸ்வாமிகளால் அடியேன் செவிசாய்த்தது ததியாராதனை கைங்கர்யம் நடைபெறும் திவ்ய தேசங்கள். மகிழ்மாறன் பொன்னடி குஜாம் ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீ பொய்கையாழ்வார் ஐப்பசி திருவோணம் கேசவராளானுதாசன் -7695998995 மகிழ்மாறன் பொன்னடி குஜாம் உறையூர் ஆயில்யம் பங்குனி ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் நம்பொருமாள் சேர்த்தி ராமானுஜ ராமானுஜதக்ஷதாசன் ஆவடி 8939575028 மகிழ்மாறன் பொன்னடி குஜாம் தெள்ளிய சிங்கர்(ஆனி) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் - கோவிந்த ராமானுஜதாசன் +917401499217, கண்ணதாசன் ராமானுஜ தாசன் +919791731347 மோகன ரங்க ராமானுஜ தாசன் +919840822461 திருவள்ளூர்(சித்திரை) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் தெய்வநாயக ராமானுஜ தாசன் -+919941199741, கண்ணன் ராமானுஜ தாசன் +919003272161 திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி(சித்திரை) திருவல்லிக்கேணி சக்ரவர்த்தி ராமானுஜதாசன் +918056054526, -சீனிவாச ராமாநுஜ தாசன் -+919791111307 தை-திருவள்ளூர் ஸ்ரீ கலியன் ஜீயர் ராமானுஜ ஜீயர் கூடம் குலசேகர ராமானுஜ தாசன் -+919789888756 பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன் -9789832341 பாண்டியன் ராமாநுஜ தாசர் ராஜமன்னார்குடி ததியாராதனை குலசேகர ஆழ்வார் ராமாநுஜ கூடம் தெற்குவீதி ராஜமன்னார்குடி 3 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 திருஇந்தளூர் திருநீர்மலை(சித்திரை) திருநின்றவூர் (பங்குனி) திருவிடந்தை (சித்திரை) திருகடல்மல்லை சோளிசிம்மபுரம்(சித்திரை) திருகண்ணபுரம் திருகண்ணமங்கை திருச்சேறை நாச்சியார் கோயில் குடந்தை சாரங்கபாணி திருவெள்ளறை கூடவழகர் ஸ்ரீ வைகுண்டம் வானமாமலை ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன் ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை) ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி) திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை) கோவிந்தராமாநுஜதாசன் 9840701743 9841855810 எம்பார் -மதுரமங்கலம் -9444726959* கண்ணன் ராமாநஜதாசன் திருச்சேறை சாரநாத பெருமாள் 9994703968 ஆராவமுதன் ராமாநுஜதாசன் திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290* சம்பத்குமார் கூரம்-கூரத்தாழ்வான்- 9025989182 ராமமூர்த்தி ராமாநுஜதாசன் -+919791111307 சீனிவாச ராமாநுஜ தாசன் ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம் 9095540609 கிருஷ்ணன் ராமாநுஜதாசன் திறுக்குறுங்குடி,(வைகாசி) கைசிக ஏகாதசி (கார்த்திகை) திருக்கோளூர்(சித்திரை) ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869 ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி) ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் . மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி) சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410 உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில் ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம் அழகிய மணவாளன். +919790077019 (திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்) கைங்கர்யம் -பாகவதாள் லஷ்மிகாந்த் #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
கேசவராமாநுஜதாசன்
641 views
1 days ago
மகாபாரதத்தில் குருக்ஷேத்திரப் போரின் ஒரு நாளில் கௌரவர்களின் படைகள் அர்ஜுனனைச் சுற்றி வளைத்துத் தாக்கிக் கொண்டிருந்தன. அன்று அர்ஜுனன் தனது காண்டீபத்தை ஏந்தி மிகத் தீவிரமாகப் போர் புரிந்து கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில், எதிரிகளின் அம்புகள் மழையெனப் பொழிந்தன. அர்ஜுனன் அனைத்தையும் எதிர்த்து தாக்குதல்கள் நிகழ்த்தினான். தேரோட்டியாக இருந்த கிருஷ்ணர் அர்ஜுனனை அந்த அம்பு மழையிலிருந்து காப்பதற்காகத் தேரை மிக லாவகமாகச் செலுத்தினார். அர்ஜுனனின் மிகச்சிறந்த பாதுகாப்பு அரணாகவே கிருஷ்ணர் விளங்கினார். உலகை காப்பவனே அர்ஜுனனை காக்கும் போது அம்புகள் என்ன செய்து விட முடியும் காண்டீபதாரியை? இருப்பினும் அர்ஜுனன் தன் வீரத்தால் தன்னை தானே தன்வசம் இழந்தான். கர்வம் கொம்புகள் முளைக்க துவங்கின. நானே இந்தப் போரை நடத்துகிறேன் என் அம்புகளே வெற்றியைத் தீர்மானிக்கின்றன என்ற எண்ணம் அவனுக்குள் மெல்லத் தலைதூக்கியது. தேரின் வேகத்தை இன்னும் அதிகரிக்கச் சொல்லி அவன் கிருஷ்ணருக்குக் கட்டளையிட்டுக் கொண்டே இருந்தான். ஒரு சமயம் எதிரிகளின் தாக்குதலைச் சமாளிக்கக் கிருஷ்ணர் தேரைத் திருப்பியபோது வேகத்தைக் குறைப்பதாக எண்ணிய அர்ஜுனன் தன் கையில் இருந்த வில்லால் கிருஷ்ணரின் முதுகில் தட்டினான். அன்று மாலை போர் முடிந்து கூடாரத்திற்குத் திரும்பியபோது, கிருஷ்ணர் தனது மேலாடையைக் கழற்றினார். அவரது முதுகில் ரத்தக் காயங்களும் தழும்புகளும் இருந்தன. இதைக் கண்டு பதறிப்போன அர்ஜுனன், "மாதவா இது எப்படி நடந்தது? உன்னைத் தாக்கிய அந்த வீரன் யார்? சொல், இப்போதே அவனை அழித்து விடுகிறேன். என்று கிருஷ்ணனையும் தன்னால் காப்பாற்றிவிடமுடியும் என்று இன்னும் அறியாமையில் பிதற்றி கொண்டிருந்தான். கோபத்தில் கொதித்தெழுந்தான். ஆனால் ஶ்ரீகிருஷ்ணர் அமைதியாகச் சிரித்துக்கொண்டே சொன்னார். அர்ஜுனா இது எதிரிகளின் அம்பு தந்த காயம் அல்ல. போர்க்களத்தில் நீ உன்னையும் அறியாமல் உன் வில்லால் என் முதுகில் அடித்தாயே, அந்த அடிதான் இது. நீ அம்புகளை எய்து கொண்டிருந்தபோது, அந்த அம்புகளின் பாதிப்பு உன்னைத் தாக்காமல் இருக்க நான் என் முதுகைக் கேடயமாக ஆக்கிக் கொண்டேன். நீ உன் வில்லால் என்னைத் தட்டியதை ய் போரின் மும்முரத்தில் நீ மறந்திருக்கலாம். ஆனால் என் பக்தன் தரும் ஒவ்வொரு வலியையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்கிறேன். இதைக் கேட்ட அர்ஜுனன் நிலைகுலைந்து போனான். தான் செய்த தவறை உணர்ந்து கிருஷ்ணரின் கால்களில் விழுந்து அழுதான். நான் போர் புரிகிறேன் என்ற அவனது கர்வம் சுக்குநூறானது. தான் எய்த ஒவ்வொரு அம்பிற்குப் பின்னாலும் கிருஷ்ணரின் உழைப்பும், தியாகமும் இருப்பதை அவன் உணர்ந்தான். இது அர்ஜுனன் மட்டுமல்ல உலக வாழ்க்கையில் சிக்கி தவிக்கும் நாம் அனைவருக்கான் பாடமும் தான். நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாமே காரணம் என்று நினைக்கும் போது கர்வம் பிறக்கிறது. ஆனால் நமக்குத் தெரியாமலேயே நமக்கான பாரத்தை இறைவன் சுமந்து கொண்டிருக்கிறான் என்பதை உணரும்போது மட்டுமே முழுமையான சரணாகதி பிறக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும். சர்வம் கிருஷ்ணார்ப்பணம்! #கிருஷ்ணர் #அர்ஜுனன் #மகாபாரதம் #கிருஷ்ணலீலை #ஆன்மிகக்கதைகள் #பக்தி #குருக்ஷேத்திரம் #பகவத்கீதை #தமிழ்ஆன்மிகம் #பாரதப்போர் # #சகுனி #பீஷ்மர் #கர்ணன் #குந்திதேவி #ezhuthusiddhar #ஆன்மிகம் #இதிகாசம் #இதிகாசங்கள் #LordKrishna #Arjuna #Mahabharata #KrishnaLeela #SpiritualTamil #TamilStories #HinduMythology #Devotion #KrishnaWisdom #Kurukshetra #lordkrishna #srikrishnar #kadhaisolli #tamilspiritual #SpiritualTamil #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #🙏பெருமாள்
கேசவராமாநுஜதாசன்
637 views
1 days ago
ஸ்ரீ மதே சடகோபாய நம. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஸ்ரீ மதே லோக குரவே நமக ஸ்ரீ மதே வரவர முநயே நம திங்கட்கிழமை 13/4/26 பங்குனி-30 அவிட்டம் ஏஙாதசி ஸ்ரீ மதே ராமானுஜாய நம பங்குனி ஆழ்வார் ஆச்சரிய உற்சவங்கள் நஞ்சியர் (கூரத்தாழ்வார் சன்னதி ) ஸ்ரீ ரங்கம் 31/3'26 திருவரங்கதமுதனார் ஸ்ரீ ரங்கம் 2/4/26 பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம் தேவராஜன் ராமானுஜதாசன் 9042604831 அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை +918122105889 ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள் 1. अहमेव परम तत्त्वं । நாமே பரம்பொருள். 2. धर्सनम भेद एव च। ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு. 3. उपायेती प्रपत्तिस्याद। என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி. 4. अंतिम स्मृति वर्जनं। என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்கத் தேவையில்லை 5. देहावसाने मुक्तिस्याद । என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்‌ஷம் அளிப்பேன் 6. पूर्णचार्य समाश्रय: மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க. கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத். #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
கேசவராமாநுஜதாசன்
612 views
1 days ago
ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் லோக குரவே நம ஸ்ரீ மத் வரவரமுநயே நம ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை அனைவருக்கும் ஶ்ரீ ருக்மிணிப் பிராட்டி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் இனிய நாள் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐 விஷ்வாவசு ஸம்வத்ஸரzம் (विश्वावसु षसंवत्सर:) ஸர்வே ஜனா: ஸுகிநோபவந்து! सर्वे जना: सुखिनो भवन्तु। 13/4/26 பங்குனி-30 திங்கட்கிழமை திருவாராதனம் காலசந்தி 9:00 🌸ஸ்ரீ பார்த்தசாரதி (கடை அவிட்டம் ) ஏகாதசி 🌸🌿மண்டப திருமஞ்ஜனம் 💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐 மாலை 5:00 🌸 ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாட வீதி புறப்பாடு 6:30 🪷ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீ பூதத்தாழ்வார் 🪷ஆஸ்தானம் 🌺இரண்டாம் திருவந்தாதி 9:00 திருநடைக்காப்பு 💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐🪔 ஸ்ரீ மதே ராமானுஜாய நமக பங்குனி பிரமோற்சவங்கள் மந்தவெளி பிரசன்ன வெங்கடேச பெருமாள் 12/4/26-21/4/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம திருநீர்மலை நீர் வண்ண பெருமாள் திருநின்றவூர் திருவண் புருஷோத்தமன் உப்பிலியப்பன் திருவெள்ளரை 4/4/26-13/4/26 தென்திருப்பேரை 1/4/26-11/4/266 திருக்குறுங்குடி 2/4/26-12/4/26 திருச்செங்கனூர் 3/4*26-12/4/26 மயிலை ஆதிகேச பெருமாள் சிந்தாரிப்பேட்டை ஆதிகேச பெருமாள் அயனாவரம் கருமாணிக்க பெருமாள் அப்பன் கோயில் ரெட்டை திருப்பதி 4/4/26-13/4/26 செங்கல்பட்டு பி வி களத்தூர் 4'4/26-12/4/26 கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் 4/4/26-13/4/26@ மகிழ்மாறன் பொன்னடி குழாமின் அடுத்த கைங்கர்யங்கள் பாகவத உத்தமர்களுக்கு ஒரு வேண்டுகோள் திவ்ய தேச கைங்கர்யம் இக்கெங்கிலும் நலிவுற்று திவ்ய தேசத்தை தேர்ந்தெடுத்து அங்கு உற்சவர்ரதிகளை கருட சேவை தேர் சாற்று முறை மேற்கொள்ள மகிழ்மாறன் பொன்னடிகுளம் முடிவு எடுத்துள்ளது. மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள் 1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி 2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல் • முமூஷிப்படி 3,சுயஅபிமானம் அறவே கூடாது -முமூஷிப்படி 4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம் 5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர் 6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர் 7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்), திதி தர்பணாதிகள் அகங்கார, மமகாரம் தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல். -முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்) 8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களை விட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி 9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர் 10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம். ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை 11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள் இவையனைத்தும் ஆழ்வார் திருநகர் ஸ்ரீ இளையவல்லி பூவராக ஸ்வாமி மற்றும் மதுரை ஸ்ரீ உ. வே அரங்கராஜன் ஸ்வாமிகளால் அடியேன் செவிசாய்த்தது ததியாராதனை கைங்கர்யம் நடைபெறும் திவ்ய தேசங்கள். மகிழ்மாறன் பொன்னடி குஜாம் ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீ பொய்கையாழ்வார் ஐப்பசி திருவோணம் கேசவராளானுதாசன் -7695998995 மகிழ்மாறன் பொன்னடி குஜாம் உறையூர் ஆயில்யம் பங்குனி ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் நம்பொருமாள் சேர்த்தி ராமானுஜ ராமானுஜதக்ஷதாசன் ஆவடி 8939575028 மகிழ்மாறன் பொன்னடி குஜாம் தெள்ளிய சிங்கர்(ஆனி) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் - கோவிந்த ராமானுஜதாசன் +917401499217, கண்ணதாசன் ராமானுஜ தாசன் +919791731347 மோகன ரங்க ராமானுஜ தாசன் +919840822461 திருவள்ளூர்(சித்திரை) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் தெய்வநாயக ராமானுஜ தாசன் -+919941199741, கண்ணன் ராமானுஜ தாசன் +919003272161 திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி(சித்திரை) திருவல்லிக்கேணி சக்ரவர்த்தி ராமானுஜதாசன் +918056054526, -சீனிவாச ராமாநுஜ தாசன் -+919791111307 தை-திருவள்ளூர் ஸ்ரீ கலியன் ஜீயர் ராமானுஜ ஜீயர் கூடம் குலசேகர ராமானுஜ தாசன் -+919789888756 பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன் -9789832341 பாண்டியன் ராமாநுஜ தாசர் ராஜமன்னார்குடி ததியாராதனை குலசேகர ஆழ்வார் ராமாநுஜ கூடம் தெற்குவீதி ராஜமன்னார்குடி 3 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 திருஇந்தளூர் திருநீர்மலை(சித்திரை) திருநின்றவூர் (பங்குனி) திருவிடந்தை (சித்திரை) திருகடல்மல்லை சோளிசிம்மபுரம்(சித்திரை) திருகண்ணபுரம் திருகண்ணமங்கை திருச்சேறை நாச்சியார் கோயில் குடந்தை சாரங்கபாணி திருவெள்ளறை கூடவழகர் ஸ்ரீ வைகுண்டம் வானமாமலை ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன் ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை) ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி) திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை) கோவிந்தராமாநுஜதாசன் 9840701743 9841855810 எம்பார் -மதுரமங்கலம் -9444726959* கண்ணன் ராமாநஜதாசன் திருச்சேறை சாரநாத பெருமாள் 9994703968 ஆராவமுதன் ராமாநுஜதாசன் திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290* சம்பத்குமார் கூரம்-கூரத்தாழ்வான்- 9025989182 ராமமூர்த்தி ராமாநுஜதாசன் -+919791111307 சீனிவாச ராமாநுஜ தாசன் ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம் 9095540609 கிருஷ்ணன் ராமாநுஜதாசன் திறுக்குறுங்குடி,(வைகாசி) கைசிக ஏகாதசி (கார்த்திகை) திருக்கோளூர்(சித்திரை) ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869 ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி) ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் . மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி) சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410 உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில் ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம் அழகிய மணவாளன். +919790077019 (திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்) கைங்கர்யம் -பாகவதாள் லஷ்மிகாந்த் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள்
கேசவராமாநுஜதாசன்
737 views
2 days ago
ஸ்ரீ மதே சடகோபாய நம. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஸ்ரீ மதே லோக குரவே நமக ஸ்ரீ மதே வரவர முநயே நம ஞாயிற்றுக்கிழமை 12/4/26 பங்குனி-29 தசமி திருவோணம் ஸ்ரீ மதே ராமானுஜாய நம பங்குனி ஆழ்வார் ஆச்சரிய உற்சவங்கள் நஞ்சியர் (கூரத்தாழ்வார் சன்னதி ) ஸ்ரீ ரங்கம் 31/3'26 திருவரங்கதமுதனார் ஸ்ரீ ரங்கம் 2/4/26 பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம் தேவராஜன் ராமானுஜதாசன் 9042604831 அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை +918122105889 ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள் 1. अहमेव परम तत्त्वं । நாமே பரம்பொருள். 2. धर्सनम भेद एव च। ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு. 3. उपायेती प्रपत्तिस्याद। என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி. 4. अंतिम स्मृति वर्जनं। என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்கத் தேவையில்லை 5. देहावसाने मुक्तिस्याद । என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்‌ஷம் அளிப்பேன் 6. पूर्णचार्य समाश्रय: மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க. கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத்.s #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
கேசவராமாநுஜதாசன்
692 views
2 days ago
ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்👏👏👏 ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் லோக குரவே நம ஸ்ரீ மத் வரவர முநயே நம ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம ஞாயிற்றுக்கிழமை 12/4/26 பங்குனி-28 தசமி திருவோணம் சித்திரை பிரமோற்சவம் வருகிற ஏப்ரல் 22 முதல் தீர்த்தவாரியின் போது 30 வரை தநியாராதணை கைங்கரியம் நடைபெறும். வந்து சிறப்பு பெற செய்யுமாறு வேண்டுகிறோம் இடம் சீனிவாச இல்லம் வீரன் தெரு திருவள்ளூர் [: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம். திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏 திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬 6:00மணி- விஸ்வரூபம் 6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம் 7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை 9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை 4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம் :6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை 8::30-8:45மணி- திரு வாராதனம் 9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏 -மகிழ்மாறன் பொன்னடி குழாம் ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பங்குனி உற்சவங்கள் உறையூர் சேர்த்தி 29/3/26 காஞ்சி வரதர் உடையார்பாளையம் 19/3/26 காஞ்சி வரதர் பல்லவ உற்சவம் 6/4/26-12/4/26 திருவள்ளூர் பல்லவ உற்சவம் 8/4/26-12/4/26 திருநாகை தெப்பம் 8/4/26-11/4/26 திருஇந்தளூர் தெப்பம் 12/4/26- மதுரை கூடலழகர் வசந்த உற்சவம் 24/4/26-28/4/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம. : ஸ்ரீ வைத்ய வீரராக வர் விசுவாச பங்கு னி உற்சவம் விவரம்🙏🙏🙏 : 1) பங்கு னி மாதபிறப்பு 15/03/2026 பஞ்ச பர்வம் புறப்பாடு காலை திருமஞ்சனம் மாலை மாடவீதீ புறப்பாடு🙏 : 2) 20/03/2026 வெள்ளி க்கிழமை ஸ்ரீ தாயார்🙏 : 3) பங்குனி அமாவாசை பஞ்ச பர்வம் வழக்கபடி திரு மஞ்சனம் புறப்பாடு🙏 : 4 ) யுகாதி தெலுங்கு வருடபிறப்பு விசேட பெரிய வீதி புறப்பாடு🙏 : 5) இரண்டு ஏகாதசி கள் வழக்கபடி🙏 : 6) பிரதி வெள்ளி ஸ்ரீ தாயார் ஊஞ்சல் உற்ச்சவம்🙏 [ : 7) பங்கு னி புனர்பூசம் முதல் 3 நாட்கள்தவன உற் தவன உற்சவம் மாலை ஸ்ரீ பெருமாள் தாயார் உள் புறப்பாடு உற்சவம் மாலை 6 30 லிருந்து 8மணிவரை🙏 : 8) பங்கு னி மகம் பூரம் இரண்டு நாட்கள் ஸ்ரீ தாயார் மட்டுமே உற்சவம் மாலை 6 30 லிருந்து 7 30 வரை உள் புறப்பாடு திரு மஞ்சனம்🙏 9) பங்கு னி உத்தர உற்சவம் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ தாயார் இரட்டை புறப்பாடு இரவு முழுவதும் ஸ்ரீ பெருமாள் தாயார் இரவு சேர்த்து உற்சவம் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ தாயாருடன் மறுநாள் மாலை 4 30 மணி வரை சேர்த்தி உற்சவம் பி ன் னர் பங்கு னி அஸ்த்தம் நட்சத்திரம் கந்த பொடி வசந்த உற்சவம் மாலை 6 30 லிருந்து 7 30 வரை அதன் பின்னர் ஸ்ரீ தாயாரும் ஸ்ரீ பெருமாளும் அவரவர் சன்னதி அடை வார்கள் இரவ 8 மணி சமயம் ஸ்ரீ தாயாருக்கு ஏகாந்த திரு மஞ்சனம் தாயார் சன்னதி உள்ளேயும் ஸ்ரீ பெருமாள் லோகாந்த திரு மஞ்சனம் ஸ்ரீ ரங்க மண்டபத்தில் நடை பெரும்🙏🙏 : 10) மறுநாள் பங்கு னி சித்திரை நட்சத்திரம் ஸ்ரீ பெருமாள் உபய நாச்சியார் களுடனும் ஸ்ரீ சக்ரத்தாழ்வருடனும் புட்லூ ர் புறப்பாடு விடியல் காலை 5 மணிக்கு க்கு புறப்பாடு பெரிய வீதி புறப்பாடு கண்டருளி பல்லக்கில் புறப்பட்டு காலை 9 மணிக்கு புல்லூர் மண்டபம் இறங்கி சேவார்த்தி தரிசனம் பின்னர் பகல் 12 மணிக்கு மேல் திரு மஞ்சனம் கண்டருளி சேவார்த்தி தரிசனம் முடிந்தது ம் சுமார் மாலை 5 மணிக்கு மேல் திரு பாபாவை சாற்றுமறை தீர்த்தம் கோஷ்டி யாகி சுமார் இரவு 9 மணிக்கு மேல் விசேட திரு வாபரணங்களுடன் மண்டபத்தலிருந்து விசேட வாத்யங்கள் முழங்க விசேட வாண வேடிக்கை யுடன் திரு ஊரல் உற்சவம் நடைபெறும் பின்னர் சுமார் ஒரு மணிக்கு ஊர் புறப்பாடு ஆகி நள்ளிரவு 3 மணிக்கு மேல் திரு வள்ளூர் சன்னதி அடைவார்🙏🙏🙏🙏🙏🛕🛕🛕 ) பங்குனி கேட்டை முதல் பங்கு னி திரு வோணம் வரை 5நாட்களும் பல்லவ உற்சவம் மதியம் 2.30 முதல் மாலை 6 30 மணி வரை நடை பெரும் பின்னர் சுமார் 5 30 மணிக்கு மேல் ஸ்ரீ செல் வரும் உள் புறப்பாடு க்கு பின் ஸ்ரீ பெருமாள் மாடவீதீ 5 நாங்களும் நடைபெறும் ( 5 நாட்கள் கண்ணாடி யறையில் மதியம் 2மணி முதல் 5 மணி வரை புராணம் வாசித்த பின்னர் ஏழு திரைகள் நீக்கி செல்வர் சேஷ சீனத்தில் சேவை ஸ்ரீ பெருமாள் வித விதமாக திரு முடிகள்திருவாபரணங்களுடனும் சேவை புறப்பாடு கண்டருள்வார் விசேட உற்சவம் இத்துடன் பங்கு னி மாத உற்சவம் பூர்த்தி அடுத்து சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு உற்சவம் அடுத்து காண்போம்🙏🙏🙏🙏🙏 ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்🙏🛕👍😀💟🙏🙏🙏 : அடியேன் பாகவத பாததூளி இராம முரளிதரர இராமானுஜ தாசன் திரு எவ்வுளூர்🙏🙏🙏🙏🙏🙏 பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 : பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பெருமாள் கோவில் உற்சவம் : திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻 : அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻 விசேட உற்சவம்😀😃😄 : மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆 குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻 வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு. ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻 [ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻 [ ; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம பவித்திரவுற்சவங்கள1 குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம் மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄 அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏 திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏 : வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏 சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏 கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏 : குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏 குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏 குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏 மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍 கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900 ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை 1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது 2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில் 3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின் 4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது அதுவும் முடியா விடில் 5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில் 6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள்
கேசவராமாநுஜதாசன்
824 views
2 days ago
ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் லோக குரவே நம ஸ்ரீ மத் வரவரமுநயே நம ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை அனைவருக்கும் ஶ்ரீ ருக்மிணிப் பிராட்டி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் இனிய நாள் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐 விஷ்வாவசு ஸம்வத்ஸரzம் (विश्वावसु षसंवत्सर:) ஸர்வே ஜனா: ஸுகிநோபவந்து! सर्वे जना: सुखिनो भवन्तु। 12/4/26 பங்குனி-29 திருவோணம்- 🌸ஸ்ரீ பொய்கையாழ்வார் 🌺ஸ்ரீ பிள்ளையுலகாரியன் 🌸ஸ்ரீ வேதாந்தாச்சாரியர் தசமி ஞாயிற்றுக்க்கிழமை 💐💐💐💐💐💐💐💐💐💐 காலை 6:00: விஸ்வரூபம் 6:15 - 7-45 திருவாராதனம் காலசந்தி 9:00 🌸ஸ்ரீ பார்த்தசாரதி (கடை திருவோணம்) 🌸🌿மண்டப திருமஞ்ஜனம் 💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐 மாலை 5:00 🌸 ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாட வீதி புறப்பாடு 6:30 🪷ஸ்ரீ பார்த்தசாரதி 🪷ஸ்ரீ பொய்கையாழ்வார் 🪷ஸ்ரீ பிள்ளைலோகாச்சாரியர் 🪷ஸ்ரீ வேதாந்தாச்சாரியர் 🪷ஆஸ்தானம் 🌺முதல் திருவந்தாதி 9:00 திருநடைக்காப்பு 💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐🪔 ஸ்ரீ மதே ராமானுஜாய நமக பங்குனி பிரமோற்சவங்கள் மந்தவெளி பிரசன்ன வெங்கடேச பெருமாள் 12/4/26-21/4/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம திருநீர்மலை நீர் வண்ண பெருமாள் திருநின்றவூர் திருவண் புருஷோத்தமன் உப்பிலியப்பன் திருவெள்ளரை 4/4/26-13/4/26 தென்திருப்பேரை 1/4/26-11/4/266 திருக்குறுங்குடி 2/4/26-12/4/26 திருச்செங்கனூர் 3/4*26-12/4/26 மயிலை ஆதிகேச பெருமாள் சிந்தாரிப்பேட்டை ஆதிகேச பெருமாள் அயனாவரம் கருமாணிக்க பெருமாள் அப்பன் கோயில் ரெட்டை திருப்பதி 4/4/26-13/4/26 செங்கல்பட்டு பி வி களத்தூர் 4'4/26-12/4/26 கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் 4/4/26-13/4/26@ மகிழ்மாறன் பொன்னடி குழாமின் அடுத்த கைங்கர்யங்கள் பாகவத உத்தமர்களுக்கு ஒரு வேண்டுகோள் திவ்ய தேச கைங்கர்யம் இக்கெங்கிலும் நலிவுற்று திவ்ய தேசத்தை தேர்ந்தெடுத்து அங்கு உற்சவர்ரதிகளை கருட சேவை தேர் சாற்று முறை மேற்கொள்ள மகிழ்மாறன் பொன்னடிகுளம் முடிவு எடுத்துள்ளது. மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள் 1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி 2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல் • முமூஷிப்படி 3,சுயஅபிமானம் அறவே கூடாது -முமூஷிப்படி 4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம் 5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர் 6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர் 7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்), திதி தர்பணாதிகள் அகங்கார, மமகாரம் தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல். -முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்) 8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களை விட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி 9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர் 10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம். ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை 11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள் இவையனைத்தும் ஆழ்வார் திருநகர் ஸ்ரீ இளையவல்லி பூவராக ஸ்வாமி மற்றும் மதுரை ஸ்ரீ உ. வே அரங்கராஜன் ஸ்வாமிகளால் அடியேன் செவிசாய்த்தது ததியாராதனை கைங்கர்யம் நடைபெறும் திவ்ய தேசங்கள். மகிழ்மாறன் பொன்னடி குஜாம் ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீ பொய்கையாழ்வார் ஐப்பசி திருவோணம் கேசவராளானுதாசன் -7695998995 மகிழ்மாறன் பொன்னடி குஜாம் உறையூர் ஆயில்யம் பங்குனி ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் நம்பொருமாள் சேர்த்தி ராமானுஜ ராமானுஜதக்ஷதாசன் ஆவடி 8939575028 மகிழ்மாறன் பொன்னடி குஜாம் தெள்ளிய சிங்கர்(ஆனி) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் - கோவிந்த ராமானுஜதாசன் +917401499217, கண்ணதாசன் ராமானுஜ தாசன் +919791731347 மோகன ரங்க ராமானுஜ தாசன் +919840822461 திருவள்ளூர்(சித்திரை) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் தெய்வநாயக ராமானுஜ தாசன் -+919941199741, கண்ணன் ராமானுஜ தாசன் +919003272161 திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி(சித்திரை) திருவல்லிக்கேணி சக்ரவர்த்தி ராமானுஜதாசன் +918056054526, -சீனிவாச ராமாநுஜ தாசன் -+919791111307 தை-திருவள்ளூர் ஸ்ரீ கலியன் ஜீயர் ராமானுஜ ஜீயர் கூடம் குலசேகர ராமானுஜ தாசன் -+919789888756 பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன் -9789832341 பாண்டியன் ராமாநுஜ தாசர் ராஜமன்னார்குடி ததியாராதனை குலசேகர ஆழ்வார் ராமாநுஜ கூடம் தெற்குவீதி ராஜமன்னார்குடி 3 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 திருஇந்தளூர் திருநீர்மலை(சித்திரை) திருநின்றவூர் (பங்குனி) திருவிடந்தை (சித்திரை) திருகடல்மல்லை சோளிசிம்மபுரம்(சித்திரை) திருகண்ணபுரம் திருகண்ணமங்கை திருச்சேறை நாச்சியார் கோயில் குடந்தை சாரங்கபாணி திருவெள்ளறை கூடவழகர் ஸ்ரீ வைகுண்டம் வானமாமலை ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன் ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை) ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி) திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை) கோவிந்தராமாநுஜதாசன் 9840701743 9841855810 எம்பார் -மதுரமங்கலம் -9444726959* கண்ணன் ராமாநஜதாசன் திருச்சேறை சாரநாத பெருமாள் 9994703968 ஆராவமுதன் ராமாநுஜதாசன் திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290* சம்பத்குமார் கூரம்-கூரத்தாழ்வான்- 9025989182 ராமமூர்த்தி ராமாநுஜதாசன் -+919791111307 சீனிவாச ராமாநுஜ தாசன் ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம் 9095540609 கிருஷ்ணன் ராமாநுஜதாசன் திறுக்குறுங்குடி,(வைகாசி) கைசிக ஏகாதசி (கார்த்திகை) திருக்கோளூர்(சித்திரை) ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869 ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி) ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் . மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி) சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410 உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில் ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம் அழகிய மணவாளன். +919790077019 (திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்) கைங்கர்யம் -பாகவதாள் லஷ்மிகாந்த் #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
கேசவராமாநுஜதாசன்
683 views
2 days ago
ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் லோக குரவே நம ஸ்ரீ மத் வரவரமுநயே நம ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை அனைவருக்கும் ஶ்ரீ ருக்மிணிப் பிராட்டி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் இனிய நாள் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐 விஷ்வாவசு ஸம்வத்ஸரzம் (विश्वावसु षसंवत्सर:) ஸர்வே ஜனா: ஸுகிநோபவந்து! सर्वे जना: सुखिनो भवन्तु। 12/4/26 பங்குனி-29 திருவோணம்- 🌸ஸ்ரீ பொய்கையாழ்வார் 🌺ஸ்ரீ பிள்ளையுலகாரியன் 🌸ஸ்ரீ வேதாந்தாச்சாரியர் தசமி ஞாயிற்றுக்க்கிழமை 💐💐💐💐💐💐💐💐💐💐 காலை 6:00: விஸ்வரூபம் 6:15 - 7-45 திருவாராதனம் காலசந்தி 9:00 🌸ஸ்ரீ பார்த்தசாரதி (கடை திருவோணம்) 🌸🌿மண்டப திருமஞ்ஜனம் 💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐 மாலை 5:00 🌸 ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாட வீதி புறப்பாடு 6:30 🪷ஸ்ரீ பார்த்தசாரதி 🪷ஸ்ரீ பொய்கையாழ்வார் 🪷ஸ்ரீ பிள்ளைலோகாச்சாரியர் 🪷ஸ்ரீ வேதாந்தாச்சாரியர் 🪷ஆஸ்தானம் 🌺முதல் திருவந்தாதி 9:00 திருநடைக்காப்பு 💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐🪔 ஸ்ரீ மதே ராமானுஜாய நமக பங்குனி பிரமோற்சவங்கள் மந்தவெளி பிரசன்ன வெங்கடேச பெருமாள் 12/4/26-21/4/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம திருநீர்மலை நீர் வண்ண பெருமாள் திருநின்றவூர் திருவண் புருஷோத்தமன் உப்பிலியப்பன் திருவெள்ளரை 4/4/26-13/4/26 தென்திருப்பேரை 1/4/26-11/4/266 திருக்குறுங்குடி 2/4/26-12/4/26 திருச்செங்கனூர் 3/4*26-12/4/26 மயிலை ஆதிகேச பெருமாள் சிந்தாரிப்பேட்டை ஆதிகேச பெருமாள் அயனாவரம் கருமாணிக்க பெருமாள் அப்பன் கோயில் ரெட்டை திருப்பதி 4/4/26-13/4/26 செங்கல்பட்டு பி வி களத்தூர் 4'4/26-12/4/26 கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் 4/4/26-13/4/26@ மகிழ்மாறன் பொன்னடி குழாமின் அடுத்த கைங்கர்யங்கள் பாகவத உத்தமர்களுக்கு ஒரு வேண்டுகோள் திவ்ய தேச கைங்கர்யம் இக்கெங்கிலும் நலிவுற்று திவ்ய தேசத்தை தேர்ந்தெடுத்து அங்கு உற்சவர்ரதிகளை கருட சேவை தேர் சாற்று முறை மேற்கொள்ள மகிழ்மாறன் பொன்னடிகுளம் முடிவு எடுத்துள்ளது. மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள் 1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி 2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல் • முமூஷிப்படி 3,சுயஅபிமானம் அறவே கூடாது -முமூஷிப்படி 4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம் 5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர் 6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர் 7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்), திதி தர்பணாதிகள் அகங்கார, மமகாரம் தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல். -முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்) 8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களை விட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி 9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர் 10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம். ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை 11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள் இவையனைத்தும் ஆழ்வார் திருநகர் ஸ்ரீ இளையவல்லி பூவராக ஸ்வாமி மற்றும் மதுரை ஸ்ரீ உ. வே அரங்கராஜன் ஸ்வாமிகளால் அடியேன் செவிசாய்த்தது ததியாராதனை கைங்கர்யம் நடைபெறும் திவ்ய தேசங்கள். மகிழ்மாறன் பொன்னடி குஜாம் ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீ பொய்கையாழ்வார் ஐப்பசி திருவோணம் கேசவராளானுதாசன் -7695998995 மகிழ்மாறன் பொன்னடி குஜாம் உறையூர் ஆயில்யம் பங்குனி ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் நம்பொருமாள் சேர்த்தி ராமானுஜ ராமானுஜதக்ஷதாசன் ஆவடி 8939575028 மகிழ்மாறன் பொன்னடி குஜாம் தெள்ளிய சிங்கர்(ஆனி) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் - கோவிந்த ராமானுஜதாசன் +917401499217, கண்ணதாசன் ராமானுஜ தாசன் +919791731347 மோகன ரங்க ராமானுஜ தாசன் +919840822461 திருவள்ளூர்(சித்திரை) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் தெய்வநாயக ராமானுஜ தாசன் -+919941199741, கண்ணன் ராமானுஜ தாசன் +919003272161 திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி(சித்திரை) திருவல்லிக்கேணி சக்ரவர்த்தி ராமானுஜதாசன் +918056054526, -சீனிவாச ராமாநுஜ தாசன் -+919791111307 தை-திருவள்ளூர் ஸ்ரீ கலியன் ஜீயர் ராமானுஜ ஜீயர் கூடம் குலசேகர ராமானுஜ தாசன் -+919789888756 பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன் -9789832341 பாண்டியன் ராமாநுஜ தாசர் ராஜமன்னார்குடி ததியாராதனை குலசேகர ஆழ்வார் ராமாநுஜ கூடம் தெற்குவீதி ராஜமன்னார்குடி 3 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 திருஇந்தளூர் திருநீர்மலை(சித்திரை) திருநின்றவூர் (பங்குனி) திருவிடந்தை (சித்திரை) திருகடல்மல்லை சோளிசிம்மபுரம்(சித்திரை) திருகண்ணபுரம் திருகண்ணமங்கை திருச்சேறை நாச்சியார் கோயில் குடந்தை சாரங்கபாணி திருவெள்ளறை கூடவழகர் ஸ்ரீ வைகுண்டம் வானமாமலை ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன் ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை) ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி) திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை) கோவிந்தராமாநுஜதாசன் 9840701743 9841855810 எம்பார் -மதுரமங்கலம் -9444726959* கண்ணன் ராமாநஜதாசன் திருச்சேறை சாரநாத பெருமாள் 9994703968 ஆராவமுதன் ராமாநுஜதாசன் திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290* சம்பத்குமார் கூரம்-கூரத்தாழ்வான்- 9025989182 ராமமூர்த்தி ராமாநுஜதாசன் -+919791111307 சீனிவாச ராமாநுஜ தாசன் ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம் 9095540609 கிருஷ்ணன் ராமாநுஜதாசன் திறுக்குறுங்குடி,(வைகாசி) கைசிக ஏகாதசி (கார்த்திகை) திருக்கோளூர்(சித்திரை) ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869 ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி) ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் . மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி) சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410 உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில் ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம் அழகிய மணவாளன். +919790077019 (திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்) கைங்கர்யம் -பாகவதாள் லஷ்மிகாந்த் #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்