தினமும் அவளை நினைச்சு நானே உடைகிறேன், திருப்பி நானே வேண்டுகிறேன் எத்தனை வருஷம் கழிச்சு நான் ஏன் அவளை மறக்கல, என்னைக்கோ அவ சொன்ன ஒரு வார்த்தை நானே உன்னை விட்டு போனாலும் நீ என்னை விட்டு போயிடாத என்று, அவ மனசுல நான் துளி கூட இல்லை, அட என்ன வேணா வேணான்னு சொல்லி சொல்லி என் மனசு வெந்து,நொந்து, போயிடுச்சு, என்ன வேணா வேணான்னு சொன்னா அது கூட பொறுத்து போன, ஆனா இப்ப அவ நானே ஏதாவது செஞ்சுகிட்டு செத்துடுவேன்னு சொல்லி என்னை உயிரோட என்ன கொன்னுட்டா, நா எப்படி போனா என்ன அவ எங்கையாவது நல்லா இருந்துட்டு போட்டும், 💔💔💔 கடைசியில என்னோட பாசம் என் தவிப்பு எல்லாம் பொய்யின்னு அவ நினைச்சுட்டா 💔💔💔
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்