Follow
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
@perumal1156
1,386
Posts
1,337
Followers
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
566 views
1 days ago
#இன்றைய *தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 அழைப்பிதழ்* பஞ்சாயத்து ரவுண்ட்ஸ் தமிழ் மாத இதழ் மூலம் மற்றும் ஒர் விழிப்புணர்வு பதிவு 100% வாக்களிக்க* ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்று *உங்களின் உரிமை மற்றும் கடமையை செய்வோம்..*.
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
568 views
4 days ago
🙏 👤 *தனி ஒருவனிடம்* *திருடுவதை திருடன்..* *தீர்மானிக்கிறான்..!* மக்கள் *அனைவரிடமும் திருடும் திருடர்களை..* 👆🌍 * *மக்களே தீர்மானிக்கின்றனர்.*.🕊️🕊️ * சிந்தித்து பாருங்கள் மக்களே.. #இன்றைய
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
626 views
8 days ago
#இன்றைய *💐சே. ஜெயச்சந்திரன் B.Sc ஆரணி டவுன் VAO & கோ.தேவி M.Sc அவர்களின் மகள் ஜெ.ஶ்ரீ வர்ஷா அவர்களின் மஞ்சள் நீராட்டு விழாவில்* கலந்து கொண்டு என் மனதார இயற்கை தாய் மற்றும் இறைவனின் அருளால் நீண்ட ஆயுளும் நிறைய செல்வம் பெற்று வாழ வாழ்த்தி உள்ளேன்..
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
625 views
11 days ago
*தி.மலை மாவட்டம் ஆரணி தாலுகா மேற்கு ஆரணி ஒன்றியம் முள்ளிப்பட்டு பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுடுகாடு என்ற பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வருவதால் பொதுமக்கள் இறந்த சடலம் கூட புதைக்க இடமில்லாமல். வெட்டியான் அவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்..*👆👆🙏 சம்மந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் மற்றும் *ஊரை பாதுகாப்பு செய்யும் கிராம நிர்வாக அலுவலர் குமார் சார் மற்றும் வருவாய் ஆய்வாளர் திருமதி. பொன்னி மேம் அவர்களும் விரைவில் ஆய்வு செய்து.*. *சடலங்கள் புதைக்க இந்த இடத்தை சுத்தம் செய்து தருமாறு முள்ளிப்பட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சமூக ஆர்வலர் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.* *மேலும் துறை ரீதியாக சம்மந்தப்பட்ட *ஆரணி வருவாய் கோட்டாட்சியர்* & *வட்டாட்சியர்& வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்பார்வை செய்து..* 🙏இந்த கோரிக்கையை ஏற்று ஆய்வு செய்ய வேண்டும் ஐயா.. #இன்றைய
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
718 views
14 days ago
தி.மலை மாவட்டம் ஆரணி தாலுகா அடுத்த சைதாப்பேட்டை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் புதியதாக பொறுப்பேற்றுள்ள 🤝💐*உதவி மின் பொறியாளர் கிராமியம்/ தெற்கு ஆரணி திரு.B. விஜய்க்குமார் AE அவர்களை முள்ளிப்பட்டு ஏ.பெருமாள்DME சமூக ஆர்வலர் சார்பில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து அவரின் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்து தெரிவித்த போது..*🙏 #இன்றைய
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
647 views
23 days ago
#இன்றைய ‌*🤝🙏*ஆரணி பகுதியில் சாலையோரம் வாழும் 20 உறவுகளுக்கும் 🍛*இன்று 17.03.2026 பாளைய ஏகாம்பரநல்லூர் பகுதியை சேர்ந்த அண்ணா திரு.பீ.லோக நாதன் (TNSTC) அவரின் தாய் தந்தை நினைவு நாளில் அவருடைய கையால்*🍛 🫂இரவு உணவு வழங்கி உடன் நானும் இருந்து பலரின் பசியை போக்கி மகிழ்ந்தோம்..❤️ *உங்களின் கண்ணுக்கு தென்படும் உறவுகளுக்கு முடிந்த அளவுக்கு ஒரு வேளை உணவு உதவி செய்யுங்கள் நன்றி...*🙏 ❤️*இந்த எண்ணத்தை தந்த இறைவனுக்கு கோட கோட கோடி நன்றிகள்..*🥰 இப்படிக்கு சமூகஆர்வலர் 9080018731 ஏ.பெருமாள்DME முள்ளிப்பட்டு
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
977 views
25 days ago
#இன்றைய 🍛🙏 *இயன்றவரை இல்லாதவர்களின் பசியை போக்குவோம்..*🍛 🤝 *நான் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் இவர்களுக்கு ஒரு வேளை பசி ஆற்றும் போதும் மற்றும் மரம் நடுதல் போதும்.."* 🤝 மனபாரமும் குறைந்தது இந்த வேலை செய்யும் போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.. 🙏🍛 *கொடுக்கும் சக்தி உள்ளவரை பிறருக்கு கொடுத்து" மகிழுங்கள் அது ஆயிரம் மடங்காய் பெருகி உங்களிடமே திரும்ப வரும்.‌*.‌🍛 🙏 இப்படிக்கு சமூக ஆர்வலர் ஏ.பெருமாள் DME முள்ளிப்பட்டு கிராமம் 9080018731