#இன்றைய 🎂இன்று 06.08.26 பிறந்த நாளும் & ஆடிக் கிருத்திகை முன்னிட்டு சாலையோரம் மக்களுக்கு உணவு சேவை*🙏
தொடர்ந்து சாலையோரம் தாய் தந்தை அவர்களுக்கும் இரவு உணவு டிபன் மனதார வழங்கினோம்.*🍛
🙏 எனது பாசமுள்ள அண்ணன் 🎂 *திரு.கே.ராஜ்குமார்*& *திருமதி. ரா.தேவி ஶ்ரீ. கிருஷ்ணா போர்வெல்ஸ் அவர்களின்* *மகன்* *திரு.ரா. யோகேஷ்.*
*B.A.LL.B* (Pursuing) 20- ஆவது பிறந்த நாளில் பசித்தோருக்கு மகிழ்வுடன் வழங்கினோம் 🍛🍛.🙏 இவர்களின் குடும்பத்தாருக்கும் யோகேஷ் அவர்களும் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் நோய் நோடி இல்லமால் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்..🎂🙏
*பசி என்னும் பிணியை போக்கி அன்பு என்னும் அமிர்தத்தை ஊட்டுவோம்..*🍛🎂
🙏 இப்படிக்கு
சமூக ஆர்வலர் ஏ பெருமாள்DME முள்ளிப்பட்டு 9080018731
🎂வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏
#இன்றைய 🫂🤝 *இன்று 02.08.2026 புதிய துணி வழங்கும் சேவை பணி..*
🤝 🫂 நண்பர்கள் தினத்தையொட்டி.. எனது பாசமுள்ள நண்பன்👨❤️💋👨❤️❤️ *மெய்யூர் கிராமத்தை சேர்ந்த திரு. திரு. சதிஷ் குமார் மற்றும் சமூக ஆர்வலர் ஏ. பெருமாள்DME இருவரும் இணைந்து சாலையோரம் வாழும் குழந்தைகளுக்கு 👗👚 புதிய துணியை அவனின் கையால் வழங்கி மகிழ்ந்தோம்.*.👗👚 பார்க்கும்போதே மனசு நிறைஞ்சு போகுது ❤️
🫂🙏*புது சிவப்பு பூ போட்ட ப்ராக் போட்டு நிக்கிற குட்டி பாப்பாவோட சிரிப்பு தான் எல்லாத்தையும் சொல்லுது. அந்த சந்தோஷம் கண்ணுலயே தெரியுது. பக்கத்துல இருக்கிற இன்னொரு குழந்தையும் "PRETTY GIRLS" டாப் போட்டு அழகா இருக்கு.*
சாலையோரம் கஷ்டப்படுற குழந்தைகளுக்கு உதவி அவங்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கு ஒரு புது துணி கொடுத்ததுல கிடைக்கிற ஆசீர்வாதம் அதிகம்...❤️
#இன்றைய *இன்று 01.08.26 பிறந்த நாளில் சாலையோரம் மக்களுக்கு உணவு சேவை*🙏
பிள்ளைகளால் கைவிடப்பட்ட சாலையோரம் வாழும் தாய் தந்தை குழந்தைகள் அவர்களுக்கும் காலை உணவு டிபன் மனதார வழங்கினோம்.*🍛
🙏 எனது பாசமுள்ள🎂 ஆரணி திமுக நகர விவசாய அணி அமைப்பாளர் அண்ணன் திரு.S. ஜெயசந்திரன் & திருமதி. சிவகாமி & மகன் ஜெ.ஹேமேஷ் அவர்களின் பிறந்த நாளில் பசியை ஆற்றினோம்🍛🍛.🙏 இவர்களின் குடும்பத்தாருக்கும்* நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் நோய் நோடி இல்லமால் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்..🎂🙏
*இந்த வாய்ப்பையும் தந்த அண்ணனும் கடவுளுக்கு*
*கோடா கோடி நன்றிகள்..* 🥰🙏
🥰 *இருக்கும் வரை மனிதர்களிடம் இரக்கத்தோடு இருப்போம்..*🍛
🙏 இப்படிக்கு
சமூக ஆர்வலர் ஏ பெருமாள்DME முள்ளிப்பட்டு 9080018731
#இன்றைய *18.06.2026 அன்று ஜமாபந்தி முள்ளிப்பட்டு சுற்றியுள்ள பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற கோரி முதலமைச்சர் தனிப் பிரிவில் மற்றும் 1435 பசலி வருவாய்த் தீர்வாயம் மனுவாக தந்துள்ளேன்..*
🙏 அதை வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்கு ஆரணி திரு. சீனிவாசன் ஐயாவும் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் & வருவாய் ஆய்வாளர் & ஊராட்சி செயலாளர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்..
💐சம்மந்தப்பட்ட *உதவி பொறியாளர் பொதுப்பணி ஆரணி கோட்டம் & வருவாய் கோட்டாட்சியர் & வட்டாட்சியர்* இதை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு செய்து உள்ளார்கள்...
🙏*முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.. பிறந்த ஊருக்கு நல்லது செய்வோம்..*🙏
#இன்றைய 💐 *இன்று 27.07.2026*
பாரத் ரத்னா Dr. APJ அப்துல் கலாம் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி 💐 *தி.மலை மாவட்டம் போளூர் வட்டம் விளாங்குப்பம் கிராமத்தில் உள்ள Dr. அப்துல் காலம் அறக்கட்டளையின் தலைமை அலுவலகத்தில் காலம் ஐயா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது..*💐
இதில் நிறுவனர் மாநில தலைவர் டாக்டர் R. நடராஜன் Army Retd மற்றும் R. பழனிவேல் cisf Army செயற்குழு உறுப்பினர்கள் J.சரவணன் Army S. மணிவண்ணன் C. பார்த்திபன் முள்ளிப்பட்டு சமூக ஆர்வலர் ஏ.பெருமாள் DME கலந்து கொண்டு சிறப்பித்தனர்...
#இன்றைய இன்று
🌴☘️*01.01.2023 மற்றும் 12.06.2023 அன்று ஆரணி மேற்கு *ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகத்தில்..* *சேர்மன் திரு.சீனுவாசன் ஐயா* & *BDO திருமதி.மிருணாளினி மேம்* இவர்களின் கையால்* 1.மலை வேப்பிலை 2.புங்கமரம் & 3.நெல்லிக்காய் என மூன்று நடப்பட்டது..*☘️🌴
🌳25.07.2026 *மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட மரக்குழந்தைகள் எனது பெயர் சொல்லும் அளவுக்கு வானம் நோக்கி விருட்சமாக வளர்ந்து நிழலாக தருகிறது..* இதை பாதுகாப்பாக வளர்த்த பணியாளர் அவர்களுக்கு என் மனதார நன்றிகள் பல..☘️🌴
*மரம் நமது வரம்*
இப்படிக்கு
சமூக ஆர்வலர் ஏ.பெருமாள்DME முள்ளிப்பட்டு
#இன்றைய *22.07.26*
🥰தி.மலை மாவட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள (*தனி வட்டாட்சியர் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டம்*) மதிப்புக்குரிய திரு. வெங்கடேசன் ஐயா அவர்களை 💐
🙏💐 *சேவை ரத்னா ஏ.பெருமாள் DME முள்ளிப்பட்டு சமூக ஆர்வலர் சார்பில்* நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்த போது...❤️
#இன்றைய 15/7/26
*காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டும் கல்வி வளர்ச்சி நாள் முன்னிட்டும்*
*இன்று நடந்த இரத்ததான முகாமில்,*
*மரத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் நண்பர் திரு பெருமாள் அவர்கள் இரத்ததான முகாம் நடந்த ஞாபகமாக*
*ஆரணி அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் உயர்திரு மதி மணவாளன் தலைமையில்* திரு பெருமாள் அவர்கள் மூலமாக *மரக்கன்று நடப்பட்டது,*🌳 இந்த *அற்புதமான செயலுக்காக* ஆரணி சிறு குறு பெரு வியாபாரிகள் அறக்கட்டளை சார்பாக *🌳திரு.பெருமாள் அவர்களுக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...*
இங்ஙனம்
*ஆரணி சிறு குறு பெரு வியாபாரிகள் அறக்கட்டளை*
ஆ. அருண்குமார்,(த)
*M. இரவி சேகர்(செ)*
A. விஜயகுமார்(பொ)
*S. ராஜேஷ் (செயல் செயலாளர்)*
#இன்றைய தி.மலை மாவட்டம் ஆரணி வட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 💐*புதியதாக பொறுப்பேற்றுள்ள மரியாதைக்குரிய திரு. மா. சீனுவாசன் ஆணையாளர் BDO அவர்களை*
🌳☘️ 11.07.2026 இன்று முள்ளிப்பட்டு சமூக ஆர்வலர் சார்பில் நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து பொதுமக்களுக்கு நல்லமுறையில் உங்களின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்த போது..🙏
🤝 *நம்ம ஊரை நம்பி வந்த ஒவ்வொரு அரசு ஊழியர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் தருவது நமது கடமையாகும்.*🙏