Follow
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
@perumal1156
1,381
Posts
1,349
Followers
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
545 views
5 days ago
#இன்றைய 🎂இன்று 06.08.26 பிறந்த நாளும் & ஆடிக் கிருத்திகை முன்னிட்டு சாலையோரம் மக்களுக்கு உணவு சேவை*🙏 தொடர்ந்து சாலையோரம் தாய் தந்தை அவர்களுக்கும் இரவு உணவு டிபன் மனதார வழங்கினோம்.*🍛 🙏 எனது பாசமுள்ள அண்ணன் 🎂 *திரு.கே‌.ராஜ்குமார்*& *திருமதி. ரா.தேவி ஶ்ரீ. கிருஷ்ணா போர்வெல்ஸ் அவர்களின்* *மகன்* *திரு.ரா. யோகேஷ்.* *B.A.LL.B* (Pursuing) 20- ஆவது பிறந்த நாளில் பசித்தோருக்கு மகிழ்வுடன் வழங்கினோம் 🍛🍛.🙏 இவர்களின் குடும்பத்தாருக்கும் யோகேஷ் அவர்களும் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் நோய் நோடி இல்லமால் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்..🎂🙏 *பசி என்னும் பிணியை போக்கி அன்பு என்னும் அமிர்தத்தை ஊட்டுவோம்..*🍛🎂 🙏 இப்படிக்கு சமூக ஆர்வலர் ஏ பெருமாள்DME முள்ளிப்பட்டு 9080018731 🎂வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
844 views
9 days ago
#இன்றைய 🫂🤝 *இன்று 02.08.2026 புதிய துணி வழங்கும் சேவை பணி..* 🤝 🫂 நண்பர்கள் தினத்தையொட்டி.. எனது பாசமுள்ள நண்பன்👨‍❤️‍💋‍👨❤️❤️ *மெய்யூர் கிராமத்தை சேர்ந்த திரு. திரு. சதிஷ் குமார் மற்றும் சமூக ஆர்வலர் ஏ. பெருமாள்DME இருவரும் இணைந்து சாலையோரம் வாழும் குழந்தைகளுக்கு 👗👚 புதிய துணியை அவனின் கையால் வழங்கி மகிழ்ந்தோம்.*.👗👚 பார்க்கும்போதே மனசு நிறைஞ்சு போகுது ❤️ 🫂🙏*புது சிவப்பு பூ போட்ட ப்ராக் போட்டு நிக்கிற குட்டி பாப்பாவோட சிரிப்பு தான் எல்லாத்தையும் சொல்லுது. அந்த சந்தோஷம் கண்ணுலயே தெரியுது. பக்கத்துல இருக்கிற இன்னொரு குழந்தையும் "PRETTY GIRLS" டாப் போட்டு அழகா இருக்கு.* சாலையோரம் கஷ்டப்படுற குழந்தைகளுக்கு உதவி அவங்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கு ஒரு புது துணி கொடுத்ததுல கிடைக்கிற ஆசீர்வாதம் அதிகம்...❤️
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
490 views
11 days ago
#இன்றைய *இன்று 01.08.26 பிறந்த நாளில் சாலையோரம் மக்களுக்கு உணவு சேவை*🙏 பிள்ளைகளால் கைவிடப்பட்ட சாலையோரம் வாழும் தாய் தந்தை குழந்தைகள் அவர்களுக்கும் காலை உணவு டிபன் மனதார வழங்கினோம்.*🍛 🙏 எனது பாசமுள்ள🎂 ஆரணி திமுக நகர விவசாய அணி அமைப்பாளர் அண்ணன் திரு.S. ஜெயசந்திரன் & திருமதி. சிவகாமி & மகன் ஜெ.ஹேமேஷ் அவர்களின் பிறந்த நாளில் பசியை ஆற்றினோம்🍛🍛.🙏 இவர்களின் குடும்பத்தாருக்கும்* நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் நோய் நோடி இல்லமால் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்..🎂🙏 *இந்த வாய்ப்பையும் தந்த அண்ணனும் கடவுளுக்கு* *கோடா கோடி நன்றிகள்..* 🥰🙏 🥰 *இருக்கும் வரை மனிதர்களிடம் இரக்கத்தோடு இருப்போம்..*🍛 🙏 இப்படிக்கு சமூக ஆர்வலர் ஏ பெருமாள்DME முள்ளிப்பட்டு 9080018731
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
626 views
13 days ago
#இன்றைய *18.06.2026 அன்று ஜமாபந்தி முள்ளிப்பட்டு சுற்றியுள்ள பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற கோரி முதலமைச்சர் தனிப் பிரிவில் மற்றும் 1435 பசலி வருவாய்த் தீர்வாயம் மனுவாக தந்துள்ளேன்..* 🙏 அதை வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்கு ஆரணி திரு. சீனிவாசன் ஐயாவும் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் & வருவாய் ஆய்வாளர் & ஊராட்சி செயலாளர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.. 💐சம்மந்தப்பட்ட *உதவி பொறியாளர் பொதுப்பணி ஆரணி கோட்டம் & வருவாய் கோட்டாட்சியர் & வட்டாட்சியர்* இதை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு செய்து உள்ளார்கள்... 🙏*முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.. பிறந்த ஊருக்கு நல்லது செய்வோம்..*🙏
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
549 views
16 days ago
#இன்றைய 💐 *இன்று 27.07.2026* பாரத் ரத்னா Dr. APJ அப்துல் கலாம் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி 💐 *தி.மலை மாவட்டம் போளூர் வட்டம் விளாங்குப்பம் கிராமத்தில் உள்ள Dr. அப்துல் காலம் அறக்கட்டளையின் தலைமை அலுவலகத்தில் காலம் ஐயா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது..*💐 இதில் நிறுவனர் மாநில தலைவர் டாக்டர் R. நடராஜன் Army Retd மற்றும் R. பழனிவேல் cisf Army செயற்குழு உறுப்பினர்கள் J.சரவணன் Army S. மணிவண்ணன் C. பார்த்திபன் முள்ளிப்பட்டு சமூக ஆர்வலர் ஏ.பெருமாள் DME கலந்து கொண்டு சிறப்பித்தனர்...
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
547 views
17 days ago
#இன்றைய இன்று 🌴☘️*01.01.2023 மற்றும் 12.06.2023 அன்று ஆரணி மேற்கு *ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகத்தில்..* *சேர்மன் திரு.சீனுவாசன் ஐயா* & *BDO திருமதி.மிருணாளினி மேம்* இவர்களின் கையால்* 1.மலை வேப்பிலை 2.புங்கமரம் & 3.நெல்லிக்காய் என மூன்று நடப்பட்டது..*☘️🌴 🌳25.07.2026 *மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட மரக்குழந்தைகள் எனது பெயர் சொல்லும் அளவுக்கு வானம் நோக்கி விருட்சமாக வளர்ந்து நிழலாக தருகிறது..* இதை பாதுகாப்பாக வளர்த்த பணியாளர் அவர்களுக்கு என் மனதார நன்றிகள் பல..☘️🌴 *மரம் நமது வரம்* இப்படிக்கு சமூக ஆர்வலர் ஏ.பெருமாள்DME முள்ளிப்பட்டு
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
581 views
20 days ago
#இன்றைய *22.07.26* 🥰தி.மலை மாவட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள (*தனி வட்டாட்சியர் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டம்*) மதிப்புக்குரிய திரு. வெங்கடேசன் ஐயா அவர்களை 💐 🙏💐 *சேவை ரத்னா ஏ.பெருமாள் DME முள்ளிப்பட்டு சமூக ஆர்வலர் சார்பில்* நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்த போது...❤️
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
678 views
27 days ago
#இன்றைய 15/7/26 *காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டும் கல்வி வளர்ச்சி நாள் முன்னிட்டும்* *இன்று நடந்த இரத்ததான முகாமில்,* *மரத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் நண்பர் திரு பெருமாள் அவர்கள் இரத்ததான முகாம் நடந்த ஞாபகமாக* *ஆரணி அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் உயர்திரு மதி மணவாளன் தலைமையில்* திரு பெருமாள் அவர்கள் மூலமாக *மரக்கன்று நடப்பட்டது,*🌳 இந்த *அற்புதமான செயலுக்காக* ஆரணி சிறு குறு பெரு வியாபாரிகள் அறக்கட்டளை சார்பாக *🌳திரு.பெருமாள் அவர்களுக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...* இங்ஙனம் *ஆரணி சிறு குறு பெரு வியாபாரிகள் அறக்கட்டளை* ஆ. அருண்குமார்,(த) *M. இரவி சேகர்(செ)* A. விஜயகுமார்(பொ) *S. ராஜேஷ் (செயல் செயலாளர்)*
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
4K views
1 months ago
#இன்றைய தி.மலை மாவட்டம் ஆரணி வட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 💐*புதியதாக பொறுப்பேற்றுள்ள மரியாதைக்குரிய திரு. மா. சீனுவாசன் ஆணையாளர் BDO அவர்களை* 🌳☘️ 11.07.2026 இன்று முள்ளிப்பட்டு சமூக ஆர்வலர் சார்பில் நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து பொதுமக்களுக்கு நல்லமுறையில் உங்களின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்த போது..🙏 🤝 *நம்ம ஊரை நம்பி வந்த ஒவ்வொரு அரசு ஊழியர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் தருவது நமது கடமையாகும்.*🙏