ஃபாலோவ்
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
@perumal1156
1,369
போஸ்ட்
1,322
பின்தொடர்பவர்கள்
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
580 காட்சிகள்
#🤩அசத்தலான போஸ்ட்🔥 *பசி என்னும் பிணியை போக்கி அன்பு என்னும் அமிர்தத்தை ஊட்டுவோம்...!*!🍛 *22.02.2026 நேற்று தினம் 🙏*திரு. பிரபு ஐயா அவர்களின் தாயார் திருமதி. அமரா அம்மாள் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாளை போற்றும் வகையில்....**🍛 🙏வந்தவாசி ரோடு வேலப்பாடி அடுத்த முதியோர் ஆதரவு இல்லத்தில் ஆதரவற்ற தாய் மற்றும் தந்தை அவர்களுக்கும் 🙏மதிய உணவு வயிறு நிறைய வழங்கி பசியை ஆற்றினோம்..🍛 *ஐயாவின் குடும்பத்தாருக்கும் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்லம் நோய் நொடி இல்லமால் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் அனைத்து தாய்களும் பிரார்த்தனை செய்தனர்..*🥰 🍛வாழ்க வளமுடன் 🍛 🤝
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
535 காட்சிகள்
பெருமாள் ஏழுமலை சமூக ஆர்வலர் on Instagram: "#🍛❤️ *இப்பிறவி சாலையோரம் வாழும் குழந்தைகளுக்கும் என்னால் முடிந்த அளவுக்கு அவர்களின் பசியை ஆற்றி வருகிறோம்..*🥰 *இன்று 20.2.2026 சேவை பணிகள்.*❤️ ஆரணி சுற்றியுள்ள சாலை ஓரங்களில் வாழும் குழந்தைகளுக்கும் *எனது மகனின் கையால் இரவு உணவை மகிழ்ச்சியுடன் அந்த குழந்தைகளின் பசி ஆற்றினோம்.* என்னுடைய ஒவ்வொரு சேவை பணிகளின் மூலம் ஏதாவது ஒரு மனிதர் மாறினாலும் போதும்..🙏 🍛*பசி என்பது எல்லோருக்கும் சமம்..*🍛 ❤️இப்படிக்கு சமூக ஆர்வலர் ஏ.பெருமாள்DME முள்ளிப்பட்டு கிராமம் ஆரணி..🙏"
0 likes, 0 comments - mullipattuperumaldmesocialwork on February 20, 2026: "#🍛❤️ *இப்பிறவி சாலையோரம் வாழும் குழந்தைகளுக்கும் என்னால் முடிந்த அளவுக்கு அவர்களின் பசியை ஆற்றி வருகிறோம்..*🥰 *இன்று 20.2.2026 சேவை பணிகள்.*❤️ ஆரணி சுற்றியுள்ள சாலை ஓரங்களில் வாழும் குழந்தைகளுக்கும் *எனது மகனின் கையால் இரவு உணவை மகிழ்ச்சியுடன் அந்த குழந்தைகளின் பசி ஆற்றினோம்.* என்னுடைய ஒவ்வொரு சேவை பணிகளின் மூலம் ஏதாவது ஒரு மனிதர் மாறினாலும் போதும்..🙏 🍛*பசி என்பது எல்லோருக்கும் சமம்..*🍛 ❤️இப்படிக்கு சமூக ஆர்வலர் ஏ.பெருமாள்DME முள்ளிப்பட்டு கிராமம் ஆரணி..🙏".
#🍛❤️ *இப்பிறவி சாலையோரம் வாழும் குழந்தைகளுக்கும் என்னால் முடிந்த அளவுக்கு அவர்களின் பசியை ஆற்றி வருகிறோம்..*🥰 *இன்று 20.2.2026 சேவை பணிகள்.*❤️ ஆரணி சுற்றியுள்ள சாலை ஓரங்களில் வாழும் குழந்தைகளுக்கும் *எனது மகனின் கையால் இரவு உணவை மகிழ்ச்சியுடன் அந்த குழந்தைகளின் பசி ஆற்றினோம்.* என்னுடைய ஒவ்வொரு சேவை பணிகளின் மூலம் ஏதாவது ஒரு மனிதர் மாறினாலும் போதும்..🙏 🍛*பசி என்பது எல்லோருக்கும் சமம்..*🍛 ❤️இப்படிக்கு சமூக ஆர்வலர் ஏ.பெருமாள்DME முள்ளிப்பட்டு கிராமம் ஆரணி..🙏 https://www.instagram.com/reel/DU_yfoxEzmi/?igsh=MWFiNDh2NXduaGg1Yw== #🤩அசத்தலான போஸ்ட்🔥
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
557 காட்சிகள்
#🤩அசத்தலான போஸ்ட்🔥🌳🌴 *இன்றைய களப்பணியில் நான் நடவு செய்யும் ஒவ்வொரு மரக்கன்றுகளை பாதுகாப்பாக வளர்த்து..* ❤️ இந்த பூமியில் வாழும் அனைவருக்கும் காற்று சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு தருவேன்..*🌳🙏 🫂🥰 ஆரணி நகராட்சி பூங்காவில் 🦜🌳*நகர்ப்புற பசுமை பாரதம் நிகழ்வில் நகராட்சி ஆணையர் திரு. N.T.வேலன் ஐயா கையால் நடப்பட்ட மரக்கன்றுகள் நல்ல வளர்ச்சியில் பெயர் சொல்லும் அளவுக்கு வானம் நோக்கி வளர்த்து வருகிறது..*🌳☘️ இப்படிக்கு சமூக ஆர்வலர் ஏ.பெருமாள்DME முள்ளிப்பட்டு கிராமம்
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
573 காட்சிகள்
#🤩அசத்தலான போஸ்ட்🔥 🌳🌴 *இன்றைய களப்பணியில் *இயற்கையே இன்பம்*🌳 *இயற்கையை நேசி!!*🌴 🌴 🌳 நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிப்பு பணி மற்றும் ஆரணி & தி.மலை NH சாலையில் பத்திரிகையாளர் முன்னிலையில் போனா வருடம் நடப்பட்ட பனைவியையும்.. வளர்த்து வருகிறது.. ☘️ *கிளி வளர்த்தேன் பறந்து விட்டது.. அணில் வளர்த்தேன் ஓடி விட்டது. மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி எங்களின் பெயரை காப்பாற்றி விட்டது..*💐 இப்படிக்கு சமூக ஆர்வலர் ஏ.பெருமாள்DME முள்ளிப்பட்டு
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
2.5K காட்சிகள்
#🤩அசத்தலான போஸ்ட்🔥 🌳 *இன்றைய களப்பணியில்* 🌱மரமே மனிதனின் உயிர் காக்கும் கடவுள்🌱. 🌴🦜*மரக்கன்றுகள் யார் வேண்டுமானாலும் நடலாம்*.👆🤝 ஆனால் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி பராமரிப்பு செய்வது பெரும் சவாலான ஒன்று இந்த சமுதாயத்தில்..🤝 🌳"*இன்று நான் நட்ட காமக்கூர் சாலையோரம் நிலத்தில் 4 மரக்கன்றுகளுக்கு தினமும் ஒய்வு நேரங்களில் தண்ணீர் ஊற்றி பராமரிப்பு செய்து வருகிறேன்..* எவ்வளவு மரக்கன்றுகள் நடுவது நோக்கம் அல்ல;🥰 அந்த மரங்கள் உருவாக்குவதே இலட்சியம்.
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
554 காட்சிகள்
#🤩அசத்தலான போஸ்ட்🔥 *இன்று 01.02.2026 தைப்பூசம் நாளை முன்னிட்டு மரம் இல்லாமல் மனிதன் இல்லையே.*🌳🌴 ❤️ஆரணி தாலுகா பையூர் ஊராட்சி ஶ்ரீ ராம் நகரப்பகுதியில் வசித்து வரும் எனது பாசமுள்ள *ஆரணி தலைமை இடத்து துணை வட்டாட்சியர் மதிப்புக்குரிய திரு.குமரேசன் ஐயா* அவர்களின் தலைமையில் 🤝 சமூக ஆர்வலர் சார்பில்🌳🌳 *முள்ளிப்பட்டு ஏ.பெருமாள்DME & S.U வனம் தனகோட்டி அண்ணா* இணைந்து 🌴 🤝புங்கமரம் & மகாகனி என 5 வகையான மரக்கன்றுளை பாதுகாப்பான முறையில் பூமி தாய் மடியில் நடப்பட்டது...🌴 🦜💐 *மரம் வைப்பது நாம் வாழ்ந்திட அல்ல..*👆🌳 *அடுத்த தலைமுறையின் உயிர் மூச்சு மரம் தான்..*💐 ❤️மரமே வரம் ❤️
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
608 காட்சிகள்
#🤩அசத்தலான போஸ்ட்🔥 🥇🤝 *நாளை 01.02.2026 ஈரோடு மாவட்டத்தில் உள்ள ABJ GROUP OF COMPANIES IN SOCIAL SERVICE ORGANISATIONS OF AMUTHA SURABI ABJ FOOD BANK..* என்னுடைய சேவை பணிகளை முகநூல் & வாட்ஸ் ஆப் மூலமாக பார்த்த 🌳🌴☘️*கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த ஐயா திரு. செல்வராஜ் பசுமை பறவைகள் நிறுவனர் ஐயா* அவர்கள் இந்த ஆண்டின் 1st விருது தேர்வு செய்த ABJ நிறுவன உரிமையாளர் ஐயா அவர்களுக்கு என் மனதார நன்றிகள் 🥇❤️ *என் மீது அன்பும் பாசமும் என்னை தட்டி அரவணைத்து எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் இந்த விருதை சமர்ப்பணம் செய்கிறேன்..* ❤️
See other profiles for amazing content