🔯திருமண பரிகாரங்கள்🙏🏻

ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.7K views
6 days ago
AI indicator
#குரு_பெயர்ச்சி_பலன்கள்2026 #மிதுனம் "துரோகம்" கண்டவுடன் இடத்தை விட்டு விலகு "துவேஷம்" வளராது ..... வினை விதை வினைகள் அறுப்பான் தினை நினைத்தவன் தினை அறுப்பான் இளமை பருவத்தில் செய்த காலம் தாழ்த்திச் தான் தண்டனை தருவார் கடவுள் பூர்வ ஜன்மத்து எஞ்சிய வாசம் இந்த சின்னஞ்சிறு வயதிலேயே தொடர்கிறது. அம்மை அப்பர் திருவடியை எண்ணி எண்ணி .....விம்மி விம்மி அழுதே ...தரிசிக்கும் உத்தியை நன்கு அறிந்த ஞானி 🙏. மிதுன ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி ஒரு பொற்காலமாக அமைகிறது என்றே கூறலாம். இனி என்ன செய்வது எனத் தெரியாமல் திகைக்கும்போது, நாம் நமது உண்மையான காரியத்திற்கு வந்துவிட்டோம்; எந்த வழியில் செல்வது என்று புரியாமல் தடுமாறும்போது, நாம் நமது உண்மையான பயணத்தைத் தொடங்கிவிட்டோம். தன காரகனாக குரு பகவான் தனஸ்தானம் ஆகிய இரண்டில் உச்சம் பெறுவது அதீத நற்பலன்களை தந்திடும். குரு பகவான் உச்சம் பெற்று இருக்கக்கூடிய காரணத்தினால் பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை ஆகியவை கிடைக்கும். கர்வத்தின் ஆணிவேர் எடுத்தற்க்கெல்லாம் அறிவுரை செல்ல வைக்கும் ... #கற்றுக்கொள்ள #ஏதுமில்லை_தனக்கு_என்பதாய் சாபத்தினால் எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் பணப்புழக்கம் அதிக அளவில் இருக்கும். ஒரே இடத்தில் தேங்கி விடாதீர்கள். அடுத்து, அடுத்து என்று ஓடிக் கொண்டே இருங்கள். அது போல, துன்பங்கள் வரும் போது கலங்கி நிற்பது மனித இயல்பு. அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் எவ்வளவு நேரம் அந்த துன்பத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் தான் அடங்கி இருக்கிறது ஒரு மனிதனின் வெற்றியும், தோல்வியும்.. விரும்பிய ஒருவரை அவ்வளவு எளிதில் புறக்கணிக்க முடியும் என்றால் வாழ்நாளில் ஒருவரை கூட உண்மையாக நேசித்திட முடியாது. தொகுப்பு குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு மங்காளகரமான பாரபவ ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன் உதவி திருநீலக்குடி மற்றும் வைத்திஸ்வாரன் கோவில் சலியமங்கலம் ஐயா அவர்கள் மிக்கநன்றி சில உறவுகள் சந்தோஷம் நிம்மதியையும் கொடுக்கும்... சில உறவுகள் மனவலி நம்பிக்கை துரோகம் என வாழ்க்கையில் பொக்கிஷமான பாடங்களை உனக்கு புகட்டும்... வாழ்வை புரிந்துக் கொள் எதற்கும் அஞ்சாதே மனம் எப்போதும் சந்தோசத்தில் இருக்கட்டும்... குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.இது நாள் வரையில் குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள், மனஸ்தாபங்கள், மனக்குழப்பங்கள், மனக்கவலைகள் நிவர்த்தியாகும். உடலில் இருந்த நோய்நொடி பிரச்சனைகள் மருத்துவ செலவுகள் இவைகள் நிவர்த்தியாகும். நீண்ட காலமாக நீடித்து வந்த கோர்ட்டு கேஸ் பிரச்சனைகள் நிவர்த்தி ஆகும். 💕.... ஒரு நாளைக்கு சில ஆயிரம் முறை உன்னை நினைப்பதுண்டு ஆம் உன்னை நினைத்தால் மட்டுமே என் மூச்சுக்காற்று சீறாய் இருக்கிறது இல்லையெனில் என்னவாகுமோ என் உயிர் என்னுயிர் உன்னிடத்தில்..//💜💜// அவள் ஒரு #பௌர்ணமி... என் பயணம் தொடர்கிறது. 💜 யாரோ ஒருவரின் "துரோகம்" நம்ப வைத்து விடுகிறது நம்மை "எவனையும்" நம்பாதே என்பதாகவும் .... வாழ்வு என்பது மூச்சு உள்ளவரை தான் அதை வாழ தெரியாதவன் கண் இருந்தும் குருடனுக்கு சமன். தொழில் நல்ல நிலையில் இருக்கும். புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவான காலகட்டமாக அமைகிறது. உத்தியோகத்தில் இடமாற்றம் வேண்டி காத்திருப்போருக்கு ஒரு நல்ல ஒரு செய்தி கிட்டும். பதவி உயர்வு கிடைக்கும். கலைத்துறையினர் கலைத்துறையில் ஜெயிப்பதற்கு இது ஒரு பொற்காலமாக அமையும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பதவி உயர்வுகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு இது ஒரு நல்ல காலகட்டமாக இருக்கும். தங்களது பேச்சுத்திறன் மூலம் புதிய பொறுப்புகளையும் மக்களிடத்தில் அதீத நம்பிக்கையும் பெறுவீர்கள். மாணவர்களுக்கு இது ஒரு அருமையான ஒரு காலகட்டம். கல்வி நல்ல முறையில் வரும். கல்வியில் எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண் கிடைக்கும். கல்வி ரீதியாக உதவி வேண்டுவோர்களுக்கு கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கைகள் அதிக அளவில் உண்டாகும். நகைகள் வாங்குவதில் அதிக முதலீடு செய்வீர்கள். பணப்புழக்கம் அதிகம் இருக்கும். #பரிகாரம் : அலைகடல் ஓரத்தில் அழகிய வடிவேலன்,மஞ்சள் நிற ஆடையில் மயில்வாகனன்! வள்ளி தெய்வானை உடனிருக்க, ரோஜா மலர் மணக்கும் திருமஞ்சனம்! மஞ்சள் பட்டுடுத்தி வந்த மயில் முருகா,செவ்வந்தி ரோஜா பூக்கள் சேர்ந்த பேரழகா! தொகுப்பு குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு மங்காளகரமான பாரபவ ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன் உதவி திருநீலக்குடி மற்றும் வைத்திஸ்வாரன் கோவில் சலியமங்கலம் ஐயா அவர்கள் மிக்கநன்றி முத்துக் குளிக்கும் கடலோரத் தெய்வமே, பக்தர் துயர் துடைக்கும் கந்தப் பெருமானே! தெய்வானை வள்ளி இருபுறம் சூழ,செவ்விதழ் ரோஜாக்கள் மலர்மாலை சூட,மஞ்சள் வண்ணத் திருமேனி மின்ன,நெஞ்சம் குளிர்கிறது உன் திருக்கோலம் காண! #முருகா_சரணம் #ஓம்சரவண_பவ #வெற்றிவேல்_வீரவேல் குருவித்துறை சென்று அங்குள்ள குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வரவும். 🚩🕉🪷🙏🏼 #🙏குரு பகவான்🙏 #🙏🌾ஸ்ரீ குருபகவான் தட்சிணாமூர்த்தி🌾🙏 #குரு பெயர்ச்சி #✡️ராசிபலன் #✡️ஜோதிட பரிகாரங்கள்
LPR
1.1K views
14 days ago
12 ராசிகளுக்கான எளிய பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்