புராண கதைகள்

ரவிசங்கர் ராஜா, ஆரணி
612 views
2 days ago
AI indicator
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் தன் வினைதான் தன்னைச் சுடும்.!! #குதம்பைச்சித்தர்... "எந்த ஒரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு." என்பது நவீன அறிவியல் நமக்குத் தந்த நியூட்டனின் மூன்றாம் விதி. நமது மரபியலில் இந்த #வினையின் #எதிர்வினை ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் இருந்தே பேசப் பட்டு வருகிறது. ஆனால் அவை மதம் சார்ந்த அல்லது ஒருவரின் எண்ணம், செயல், சிந்தனை சார்ந்த நம்பிக்கையின் அங்கமாக சொல்லப் பட்டிருக்கிறது. ஒருவர் தனது முந்தைய பிறவிகளில் செய்த நல்வினை, தீவினை பலன்கள் அவர்களையே வந்து சேரும். அதே போல பெற்றவர்கள் செய்த பாவ புண்ணியங்களின் பலன்கள் அவர்களின் சந்ததிகளுக்கு வந்து சேரும் என்கிற நம்பிக்கையும் உள்ளது. நம்மில் பலரும் இந்த கருதுகோளைத்தான் கொண்டிருக்கிறோம். ஆனால், குதம்பைச் சித்தர் வித்தியாசமான ஒரு கருத்தினை முன் வைக்கிறார். அதாவது பெற்றோர்கள் செய்த பாவ புண்ணிய பலன்கள் சந்ததியினருக்கு வந்து சேராது. அதே போல பிள்ளைகள் செய்த தரும பலன்கள் பெற்றோரைச் சென்றடையாது. அவரவர் செய்த, செய்கிற வினைகளின் பலன் அவரவரையே சாரும் என்கிறார். "தந்தைதாய் செய்தவினை சந்ததிக்குஆமென்பார் சிந்தை தெளிந்திலரேகுதம்பாய் சிந்தை அதளிந்திலரே." #குதம்பைச்சித்தர் - "பிள்ளைகள் செய்த தன்மம் பெற்றோர்ககு உறுமென்றால் வெள்ளறிவு ஆகுமடிகுதம்பாய் வெள்ளறிவு ஆகுமடி." -#குதம்பைச்சித்தர் - “என்னுடைய பெற்றோர்கள் செய்த புண்ணியம் என்னைக் காக்கவில்லையே" என்று யாராவது புலம்பினால் அது அவர்கள் அறியாமைக் குறிக்கும். "என்னுடைய பெற்றோர் செய்த பாவத்தால் நான் துன்பங்களை அனுபவிக்கிறேன்" என்று யாரேனும் வருந்தினால் அதுவும் அவர்கள் அறியாமைக் குறிக்கும். "இது எனது வினையின் பயனே" என உணந்து தெளிவடைவதே அறிவுடையவர் செயலாகும் என்கிறார் #குதம்பைச்சித்தர். #ஓம் #நமச்சிவாய... #விழிப்புணர்வு எப்போது பிறக்கும் ?? நீங்கள் நீங்களாக இருக்க கூடாது என்பதற்காக எப்படி எல்லாம் கையளபடுகிறீர்கள் என்று நீங்களே அனுபவித்து உணரும் தருணம்.. உங்களுக்கு விழிப்புணர்வு என்று ஒன்று இருக்கிறது என்று தெரியும் தருணமே... நீங்கள் நீங்களாக சிந்திக்க வெளிப்பாடும் உணர்வே விழிப்புணர்வு.. அதுவரையில் யார் என்ன சொன்னாலும் நீங்கள் அவர் உணர்வை வேண்டுமானால் எற்றுகொள்ளலாம்... அது உங்களுக்கான விழிப்புணர்வு இல்லை என்பது தான் மெய்... செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் எப்படி வந்தது அப்படியே போகும் உனது தாத்தா செய்து பாவம் உனது அப்பா செய்த குற்றத்திற்கு நீ செய்த நம்பிக்கை துரோகம் உனது மகன் செய்த அடுத்தவர் குடும்பம் நாசம் செய்து பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது ஏழ் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும் #இழப்புகள் என்று பொதுப்படையாக சொல்லி விடுகிறோம், ஆனால் இழப்புகள் வழியே பெற்றதை உணர மறுக்கிறோம் !! இழப்புகள் வழியே பெற்றது எல்லாமே !! என்றுமே , எதிலுமே இழக்கவே முடியாத பக்குவங்கள் தான் , வெளியே இழந்தது உள்ளே கொடுத்துவிட்டு தான் இழந்தது !! இழப்பு வழியே பெற்றது தான் அனைத்துமே !! எதையோ ஏமாந்தது தொலைத்தல் அது இழப்பு என்று சொல்கிறோம் என்று வைத்து கொள்வோம் , ஆனால் அந்த இழப்பு வழியே எப்படி ஏமாற கூடாது என்பதை பெற்றோம் தானே !! சுவாசம் இழந்து சுவாசம் பெறுவது போல , யாவும் பரிமாற்றமே இங்கு , கொஞ்சம் ஆழ்ந்து உணர்ந்தால் இழப்பே நம் பிழைப்பு என்ற மெய் புரியும் , மெய் புரிய வாழ்த்துகள் .. சுமப்பது இன்பம் என்று ஏமாறும் உலகில் .. இழப்பதே விடுவிப்பான பேரின்பம் என்று மெய்யுணர்ந்தோர் மிக சிலரே .. நம்மையே நாளும் கொஞ்சம் , கொஞ்சமாக இழந்து .. முழுவதாய் இழப்பது தானே வாழ்க்கை .. எதையோ இழப்பதுபோல காட்டி .. உன்னையே இழந்துகொண்டு இருக்கிறாய் .. ஆதலால் பரிபூரணமாய் அனுபவித்து வாழு என்றே எல்லா இழப்புகளும் நமக்கு அறிவுறுத்துகின்றது .. தன்னையே இழந்துகொண்டு இருப்பதோ .. இப்போது இழந்துகொண்டு இருப்பதை உணராதே .. என்றோ இழந்ததை எண்ணியே ஏங்கி .. இப்போது பெற்று அனுபவிப்பதை , உணராதே இழந்து கொண்டு இருக்கின்றது என்பது தானே மெய் .. திருச்சிற்றம்பலம் தோற்கும் போது, அதுதான் நமக்கு, இறுதியென, உறுதி செய்துவிடாதே, ஏனென்றால் இங்கு, இறப்பை தவிர, இறுதியானதும், உறுதியானதும் நமக்கு, வேறொன்றுமில்லை.. சந்தோஷம் இருக்கனும். சந்தேகம் இருக்கக்கூடாது..! அன்பு இருக்கனும் ஆணவம் இருக்கக்கூடாது..! கண்டிப்பு இருக்கனும் கட்டாயம் இருக்கக்கூடாது..! விருப்பம் இருக்கனும் வெறுப்பு இருக்கக்கூடாது..! நம்பிக்கை இருக்கனும் நடிப்பு இருக்கக்கூடாது சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் நாம் சொல்ல நினைத்ததை சரியாக சொல்லாத போது வரக்கூடியது தான் தோல்வி... வெற்றியும், தோல்வியும் நிரந்தரமல்ல... தொடர் முயற்சி ஒருபோதும் தோற்பதில்லை ஓடு... மீண்டும் வேகமாக ஓடு ஜெயிப்பாய் 🥰 இந்த நாள் இனிய நாள் ஆகட்டும் இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏 அப்பர் பெருமான் அருளிச் செய்த ஐந்தாம் திருமுறை பதிகம் - 41 தலம் - திருப்பைஞ்ஞீலி *காவிரி வடகரைத் தலங்களில் அறுபத்து ஓராவது தலம்* *இறைவர் திருப்பெயர்: நீலகண்டேஸ்வரர், ஞீலிவனநாதர், கதலிவசந்தர், ஆரண்யவிடங்கர்.* *இறைவியார் திருப்பெயர்: விசாலாட்சி.* *பண் - திருக்குறுந்தொகை* *திருச்சிற்றம்பலம்* உடையர் கோவணம் ஒன்றும் குறைவு இலர் படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்; சடையின் கங்கை தரித்த சதுரரை அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே. மத்தம்மாமலர் சூடிய மைந்தனார் சித்தராய்த் திரிவார் வினை தீர்ப்பரால்; பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம் அத்தனைத் தொழ வல்லவர் நல்லரே. விழுது சூலத்தன்; வெண்மழுவாட்படை கழுது துஞ்சு இருள் காட்டுஅகத்து ஆடலான்; பழுது ஒன்று இன்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத் தொழுது செல்பவர்தம் வினை தூளியே. ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே நின்ற சூழல் அறிவு அரியான் இடம் சென்று பார்! இடம் ஏத்து பைஞ்ஞீலியுள் என்றும் மேவி இருந்த அடிகளே. வேழத்தின்(ன்)உரி போர்த்த விகிர்தனார் தாழச் செஞ்சடைமேல் பிறை வைத்தவர் தாழைத்தண்பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார்; யாழின் பாட்டை உகந்த அடிகளே. குண்டுபட்டு குறி அறியாச் சமண்- மிண்டரோடு படுத்து உய்யப் போந்து நான் கண்டம் கார் வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் அண்டவாணன் அடி அடைந்து உய்ந்தெனே. வரிப் பை ஆடுஅரவு ஆட்டி மதகரி- உரிப்பை மூடிய உத்தமனார் உறை திருப் பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய் இருப்பர் வானவரோடு இனிதுஆகவே. கோடல் கோங்கம் புறவு அணி முல்லைமேல் பாடல் வண்டு இசை கேட்கும் பைஞ்ஞீலியார் பேடும் ஆணும் பிறர் அறியாதது ஓர் ஆடும் நாகம் அசைத்த அடிகளே. கார் உலாம் மலர்க்கொன்றைஅம்தாரினான் வார்உலாம்முலைமங்கை ஓர்பங்கினன் தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் ஆர்கிலா அமுதை அடைந்து உய்ம்மினே! தருக்கிச் சென்று தடவரை பற்றலும் நெருக்கி ஊன்ற நினைந்து சிவனையே அரக்கன் பாட அருளும் எம்மான் இடம் இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே. *திருச்சிற்றம்பலம்* #புகழ்ச்சியில் வளர்பவருக்குத் தான் பிறர் துணை தேவை. முயற்சியில் வளர்பவருக்குத் #தன்னம்பிக்கையே துணை. வாழ்த்தியவர்களை விட, #வீழ்த்தியவர்களே நாம் முன்னேற மிகப்பெரிய #தூண்டுகோலாக இருந்திருக்கிறார்கள். ஏனெனில் வாழ்த்தியவர்கள் தூண்டியது #தன்னம்பிக்கையை. வீழ்த்தியவர்கள் தூண்டியது நம் #தன்மானத்தை. உங்களை வீழ்த்தியவர் விழிபிதுங்கிப் பார்க்கும் வளர்ச்சியை எட்டுங்கள். உங்கள் முயற்சிக்கு வெற்றியின் வாசல் திறந்தே இருக்கிறது வெற்றி எனும் மரம் வளர வியர்வை எனும் நீர்.. ஊற்றித் தான் ஆகவேண்டும். #ரவிசங்கர்_ராஜா_ஆரணி #இனிய #காலை #வணக்கம் 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #சிவபுராணம் #தெய்வீக சிந்தனைகள் #ஆன்மீகம் #பக்தி கதைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.2K views
2 days ago
AI indicator
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் #சிவசிவ. #திருநாவுக்கரசு #சுவாமிகள் #தேவாரம். #ஆறாம் #திருமுறை. #திருக்காளத்தி. #பாடல் இல்லாடிச் சில்பலிசென் றேற்கின் றான்காண் இமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின் றான்காண் வில்லாடி வேடனா யோடி னான்காண் வெண்ணூலுஞ் சேர்ந்த அகலத் தான்காண் மல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண் மலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள் கல்லாலின் கீழிருந்த காபா லிகாண் காளத்தி யானவனென் கண்ணு ளானே. #பொழிப்புரை இல்லங்கள் தோறும் சென்று அவர்கள் வழங்கும் சிறு அளவினவாகிய உணவுகளை ஏற்கின்றவனாய் , தேவர்கள் தொழுது வழிபடப்படுகின்றவனாய் , வில்லை ஏந்தி வேடன் உருக் கொண்டு பன்றிப்பின் ஓடியவனாய் . பூணூலும் பூண்ட மார்பினனாய் , வலிய திரண்ட தோளில் மழுப்படை ஏந்தியவனாய் , பார்வதி கணவனாய் , மகிழ்வோடு ஒரு காலத்தில் கல்லால மரத்தின் கீழ்த் தென் முகக் கடவுளாய் இருந்தவனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய்க் காளத்தியில் உகந்தருளியிருக்கும் சிவபெருமான் என்கண் உள்ளான் . #திருச்சிற்றம்பலம் திருவாசகம்🙏 *அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே* *பாவமாயங் காத்து என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி* *நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து* *சிவமானவா பாடித் தௌ;ளேணம் கொட்டாமோ.* *பொருள்* *வீடு பேறு அளிக்க இயலாத, பயனற்ற விண்ணவர்களின் நெறியில் அழுந்தா வண்ணம், மாயப் பிறவிதனில் இருந்து காத்து ஆட்கொண்ட பேரொளி, புதுமையான, செவ்விய நல்லறிவை நமக்குத் தந்தான். அதன் விளைவாக ஜீவ போதம் மறைந்து நாம் சிவபோதம் எனும் தன்மை எய்திய விதத்தைப் பாடித் தௌ;ளேணம் கொட்டுவோமாக.* *ஓம் நமசிவாய🙏 செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் எப்படி வந்தது அப்படியே போகும் உனது தாத்தா செய்து பாவம் உனது அப்பா செய்த குற்றத்திற்கு நீ செய்த நம்பிக்கை துரோகம் உனது மகன் செய்த அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் ஏழ் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும் #”#சிவாயநம' என்போம். அதே சமயம் பொருள் தெரிந்து சொல்வோம்.... ஒருமுறை #நாரதர் பிரம்மாவிடம் சென்றார். ""தந்தையே! சிவநாமங்களில் உயர்ந்தது "சிவாயநம' என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,'' என்றார். #உயிர் பிரம்மா அவரிடம்,""மகனே! அதோ! அந்த மலத்தில் அமர்ந்துள்ள பூச்சியிடம் போய் அதைக்கேள்,'' என்றார். நாரதரும் அப்படியே கேட்டார். இதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, ""தந்தையே! சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,'' என்றார். பிரம்மா சிரித்தபடியே,"" நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார். நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார். பிரம்மா அவரிடம் ""நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார். ""தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,'' என நடுங்கினார். ""நீ போ!' ' என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது. நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! என்றால் மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,""கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை. இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,'' என்றதும், ""அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை. ""இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,'' என்றார். நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார். அந்தக் குழந்தை பேசியது. ""முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன். இந்த மந்திரமே "#பிறவியில்_உயரிய #மானிடப்பிறப்பை எனக்குத் தந்தது" என்றது குழந்தை... இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும். சிவாயநம என்பதை "#சிவயநம' என்றே உச்சரிக்க வேண்டும். #சி_சிவம்; #வ_திருவருள், #ய_ஆன்மா, #ந_திரோதமலம், #ம_ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். "#நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள். சுருக்கமாகச் சொன்னால், "#சிவயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'' என்றது. பிறவிப்பிணியில் இருந்து விடுபட "#சிவயநம' என்போம். ஓம் நமசிவய *ஸ்ரீ சிவபெருமான் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!* *சௌஜன்யம்..!* *அன்யோன்யம் .. !!* *ஆத்மார்த்தம்..!* *தெய்வீகம்..!.. பேரின்பம் ...!!* கொடை என்பது இருப்பதை கொடுப்பதல்ல. இருப்பதில் கொடுப்பதே. துரோகத்தில் தோற்பது மனிதர்கள்' அல்ல... மனிதர்களை நம்பிய நம்பிக்கை' தான்..!! நீண்ட நேரம் சிந்தித்த பின்பே உங்கள் நாவை அசையுங்கள் நீங்கள் எப்போதும் அவமானம் அடைய மாட்டீர்கள்...! எதுவுமே செய்ய இயலாது தான்... ஆனால்... எல்லாவற்றையும் கடந்து போக உதவுகிறது... சீக்கிரம் சரியாகிவிடும்" எனும் சொல். நிகழ்காலத்தில் தப்பித்துக் கொள்ளும் மரங்கள்.. எதிர்காலப் பறவைகளுக்கு வரமாகும் #ரவிசங்கர்_ராஜா_ஆரணி #இனிய #காலை #வணக்கம் 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #சிவபுராணம் #ஆன்மீகம் #பக்தி கதைகள் #தெய்வீக சிந்தனைகள்
ரவிசங்கர் ராஜா, ஆரணி
696 views
2 days ago
AI indicator
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் 🚩ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார் அழியாப் புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி தனைப் பயந்தார் இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டி யாரை என் சிறுபுன் மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாதால். 🚩- #பெரிய_புராணம் 🚩வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் வேண்டேன் பிறப்பு இறப்புச் #சிவம் வேண்டார் தமை நாளும் தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு #திருப்பெருந்துறை இறை தாள் பூண்டேன் புறம் போகேன் இனிப் புறம் போகல் ஒட்டேனே🚩 #ஓம்_நமசிவாய 🕉️🙏🚩 #மணிவாசகப்_பெருமான் முடியாது என்று, எல்லோரிடமும், எல்லாயிடங்களிலும், சொல்ல முடியாத, காரணத்தால் தான், சிலர் தங்கள், சிரிப்பினாலும், பலர் தங்களது, மெளனத்தாலும், சொல்லிவிட்டு, செல்கின்றனர்... மற்றவர்களுக்கு தன்னை, யாரென்று நிரூபிப்பதுதான், வாழ்க்கையின், வல்லமை என்றில்லை, நிரூபிக்க வேண்டிய, அவசியமில்லா இடத்தில், நிதானமாக இருப்பதும்கூட, ஓர் வல்லமை தான்.. செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு நல்லவர் போல் நடித்து வருகிறார் எல்லாத்தையும் தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது தக்க சமயத்தில் உனது ரத்தத்தை வைத்ததே உனக்காக தண்டனை தருவார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் விரைந்து பதிலளிக்க, வேண்டும் என்பதற்காக, செவி மடுக்காதீர்கள், தெளிவான புரிதலுக்கு, பின்தரும் விடைகளுக்காக, மட்டுமே செவிகொடுங்கள், உங்கள் வாழ்க்கை, வளம்பெற்று மகிழ.. ... பல விஷயங்களை அறிந்திருப்பவன் அறிவாளியல்ல ... பயன்படுவதை அறிந்திருப்பவனே சிறந்த அறிவாளி ... அடைவது ஏழ் நரகம்..! உடலிந் தியமன மொண்புத்தி சித்தம் அடலொன் றகந்தை அறியாமை மன்னிக் கெடுமவ் வுயிர்மயம் மேலும் கிளைத்தால் அடைவது தானேழ் நரகத்து ளாயே. #ஒன்றுமில்லா #ஒன்றிற்காக #ஏன் #மயங்கி #நிற்கிறாய்? நிரந்தரமற்ற உலகப் பொருட்களின் மீது பற்று வைத்து, நிலைத்த உண்மையை (இறைவனை) அறியாமல் மயங்கி அலையும் மனித மனதைச் சாடும் #ஞானப் #பாடல். நிலையான இறைவனை உணராமல், மாயையான உலக விஷயங்களுக்காக மனித மனம் மயங்கி அலைவதைத் தட்டிக்கேட்கும் தத்துவப் பாடலாக இது அமைகிறது. அழியும் தன்மையுடைய ஆசைகளைத் துறந்து, நித்தியமான உண்மையைத் தேடச் சொல்லும் ஆத்மார்த்தமான அறிவுரையாக இந்த வரிகள் திகழ்கின்றன ஒன்றுமில்லா ஒன்றிற்காக: அழியக்கூடிய, நிரந்தரமில்லாத உலகியல் விஷயங்கள்/ஆசைகள். ஏன் மயங்கி நிற்கிறாய்: உண்மை நிலையை உணராமல், ஏன் மாயையில் சிக்கித் தவிக்கிறாய்? ஒன்று என்று அறிந்த பின்னும்: இவையெல்லாம் நிலையற்றவை என்று தெரிந்தும்கூட. ஏன் ஓடி அலைகிறாய்: அந்த போலிப் பொருட்களின் பின்னே ஏன் பாய்கிறாய்? நிலையற்றவற்றை நாடாமல், மனதைப நிலை நிறுத்தி, உண்மையான 'ஒன்றை' (இறைவனை/ஆத்மாவை) அறிந்துகொள்ள வேண்டும் என்பதே இதன் ₹ஞானப் #போதனை _*"உயர்வினைத் தருவதுதான்*_ _*பொறுமை என்பதை*_ _*மறந்து விடாதீர்கள்.*_ _*நீங்கள் வாழ்நாளில்*_ _*நிதானத்தை*_ _*செலுத்திடுங்கள்..."*_ _"மகிழ்ச்சியை அளிப்பது தான் மனத்தூய்மை என்பதை_ _மறந்து விடாதீர்கள்._ _*நீங்கள் எல்லோரிடத்திலும் அன்பினை செலுத்திடுங்கள்..."*_ _"வாழ்க்கையில்_ _துன்பங்களை_ _பொறுமையுடன் ஏற்கத்_ _தயாராக இருப்பவர்களே,_ _சிறப்புகளை எட்ட முடியும்..."_ _*"நெருப்பிலிட்டு*_ _*வாட்டுவதால் தங்கம்*_ _*ஒளி பெறுகிறது...*_ _*அதுபோல்,*_ _துன்பம் அதிகரித்தாலும்,_ _அதை_ _பொறுத்துக் கொண்டு_ _தவம் மேற்கொள்பவர்களே,_ _புகழ் பெறுவர்..."_ #ரவிசங்கர்_ராஜா_ஆரணி #இனிய #காலை #வணக்கம் #ஓம் #நமசிவாய இனிய நாளாகட்டும் ... ... 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #பக்தி கதைகள் #தெய்வீக சிந்தனைகள் #ஆன்மீகம் #🕉️விஷ்ணு புராணம்🦅கருடபுராணம்🏹 பகவத்கீதை.. மகாபாரத போர்..!!🐄
rifa
1.7K views
1 months ago
AI indicator
தோல்விகளை சவாலாக எடுத்து கொள்ளுங்கள்... Full video https://youtu.be/2q1ZkipAZX0?si=nBl_E-o8dk6y4Zju #Motivational🎤speakeR #🤖ட்ரெண்டிங் AI வீடியோஸ்🎥 #Animation cartoons Ai #ai #கதைகள்
rifa
3.5K views
1 months ago
https://youtu.be/PaJgr_bNG_A?si=6IDY6OVoTHIhlNvS Full video ☝️ இந்த வயதில் தவிக்கும் பெற்றோர் #தாய் #motivational #பெண்களுக்களின் மனக் குமுறல் Inspirational quotes✨💯 #கதைகள் #Motivational🎤speakeR