sirippe miga sirantha arumarunthu.

saravanan.
513 views
15 hours ago
#sirippe miga sirantha arumarunthu. விட்டுச் சிரிக்கும்*_ _*போது, துன்பங்கள் யாவும், துண்டை உதறும்போது தூசி பறந்துவிடுவது போல, பறந்தோடிவிடும்.*_ _*அதற்கு எல்லாவற்றையும் நகைச்சுவையுடன் ஏற்றுக் கொள்ளும் மனநிலை வேண்டும்.*_ _*துன்பத்தையும் கவலையையும்*_ _*வென்று வாழ ஏற்ற வழி அதுவேயாகும் என்பது திருவள்ளுவர் காட்டும் நல்வழி.*_ _நம்மைச் சுற்றி ஆயிரம் நபர்கள் இருப்பதை விட, நம்மையும் நம் உணர்வுகளையும் மதிக்கிற ஒரு நபர் இருந்தால் போதும் எப்போதும் மகிழ்ச்சியாக வாழலாம்._ _*பிறர் நலத்தின் பொருட்டு உழைப்பது மனதின் கோணல்களைத் திருத்துகின்றது.*_ _நம் மன அமைதிக்காக, எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முயற்சிக்காமல் இருப்பதே நல்லது._ _*சகித்துக் கொள்வது என்பது வெறுத்து ஒதுக்குவது அல்ல. அன்போடு அனைவரது மனதிலும் வாழ்வது.*_ _கவனச்சிதறல்‌ இன்றி சரியான விஷயத்துடன் நிலைத்திருக்க, நாம் சிலவற்றை நீக்கியாக வேண்டும்._ _*வாழ்க்கை என்பது பணம்,* *புகழ், பட்டங்கள் அல்லது முழுமை*_ _*பற்றியது அல்ல.*_ _*அது உண்மையாக இருப்பது பற்றியது.*_