🇲🇰 பிரம்மா குமாரிகள் - 8.

Bk.Shiva Kumar-7871330866
413 காட்சிகள்
22 நாட்களுக்கு முன்
# 🇲🇰BRAHMA KUMARIS - 4. *மங்களகரமான அமிர்தவேளை யோகம் 🌟* இன்று, அமிர்தவேளையின் புனிதமான தருணங்களில், ஆத்மாவாகிய நான், இந்த யோகி வாழ்வின் இறுதி முயற்சியான *நஷ்ட மோக ஸ்மிருதி லப்தத்தை* பயிற்சி செய்கிறேன். ஆத்மாவாகிய நான், இந்த இறுதி சபதத்தை நிறைவேற்ற வேண்டும். உடலற்ற நிலையை [ அசரீரி ] பயிற்சி செய்வதன் மூலம் உடலின் ஈர்ப்பிலிருந்து விடுபட்டு, ஆத்மாவாகிய நான், புருவங்களில் ஒளிரும் ஒளியாக இருக்கிறேன் - இந்த உடலை இயக்கும் சக்தியாக இருக்கிறேன் - இந்த உடல் தனித்தது, ஆத்மாவாகிய நான் தனித்தவன் - ஆத்மாவாகிய நான், இந்த உடலின் அதிபதி. இந்த உடல் கனமானது - ஆன்மாவாகிய நான், இந்த உடலில் அமர்ந்திருக்கும்போது, ​​முற்றிலும் இலேசானவனாக இருக்கிறேன், நான் இலேசானவன் - ஒரு கணத்தில், ஆன்மாவாகிய நான், இந்த உடலிலிருந்து பிரிகிறேன் - ஒரு கணம் ஆன்மாவாகிய நான், இந்த உடலிலிருந்து பிரிக்கப்படுகிறேன் - ஒரு கணம் ஆன்மாவாகிய நான், உடலில் இருக்கிறேன், அடுத்த கணம் நான் உடலற்றவனாக இருக்கிறேன். ஆத்மாவாகிய நான், ஒவ்வொரு கணமும் உடலற்ற நிலையைப் பயிற்சி செய்கிறேன்—சில சமயங்களில், உடலின் உணர்விலிருந்து நான் முற்றிலும் விடுபடுகிறேன். கர்ம யோகி ஆத்மாவாகிய நான், என் செயல்களைச் செய்யும்போதும் உடலற்ற [ அசரீரீ ] நிலையைப் பயிற்சி செய்கிறேன். உடலற்ற நிலைப் பயிற்சியின் மூலம், நான் உடலின் ஈர்ப்பிலிருந்து முற்றிலும் விடுபடுகிறேன். நான் உடலிலிருந்தும், அதன் ஈர்ப்புகளிலிருந்தும் விடுபட்ட ஒரு சக்திவாய்ந்த ஆத்மா. ஆத்மாவாகிய நான், இந்த உடலில் ஒரு விருந்தாளி. நான் மகத்தான காரியங்களைச் செய்வதற்காக இந்த உடலில் அவதரித்துள்ளேன். இதை மனதில் கொள்ளுங்கள். நான் பற்றற்ற ஆத்மாவாக, இந்த உடலின் மீதான பற்றிலிருந்து விடுபட்ட ஆத்மாவாக மாறியுள்ளேன். இந்த உடல் என்னைச் சிறிதளவும் ஈர்ப்பதில்லை. உடலற்ற நிலைப் பயிற்சியின் மூலம், நான் சிவ பாபாவுக்கு, என் பாபா, அன்பான பாபா, இனிய பாபாவுக்கு ... மிகவும் நெருக்கமாக வந்துள்ளேன். 🧘🏻‍♀️ஓம் சாந்தி.🧘🏻
Bk.Shiva Kumar-7871330866
640 காட்சிகள்
27 நாட்களுக்கு முன்
#🇲🇰 பிரம்மா குமாரிகள் - 12. #brahma kumaris - tamil ஸ்தம்பம் உருவான விதம்* ராஜ யோகினி தாதி இருதயபுஷ்பா அவர்களின் வாழ்க்கை சரித்திரம் என்ற ஆங்கில புத்தகத்தில் சொன்னது.... சாந்தி ஸ்தம்பம் பாண்டபவனில் இருக்கிறது. நான்கு தாமங்களில் இந்த தாமம் ஆத்மாவில் சக்தியை வாங்கும் இடம். தாதி இருதயபுஷ்பா பெங்களூரில் நேரு நகரில் முரளி படித்துக் கொண்டிருந்தபோது ஒரு வயதான தீவிர பக்தர் ஒருவர் வந்தார். அவர் பெயர் மஞ்சுநாத ஐயர். மாதாஜி மாதாஜி என்று கூப்பிட்டபடியே வந்து பிரம்மாபாபாவிற்கு நினைவுச்சின்னம் வைக்க வேண்டும், சிவன் என் கனவில் தோன்றி கூறினார் என்று சொன்னார். தாதிஜி இருதயபுஷ்பா அவர்கள் உடனே யோகத்தில் போய் பாபாவிடம் கேட்டார். சிவபாபா ஆமாம் அவர் சொல்வது உண்மை என்று சொன்னார். பிறகு பூ கொடுத்து அவரை வரவேற்றார்கள். பிறகு மவுண்ட் அபு தலைமை பொறுப்பில் இருந்த குமாரக்கா பிரகாஷ்மணி தாதி அவர்களிடம் சொல்லி அனுமதி வாங்கிக் கொண்டு, மீரா பெகன், லெட்சுமி பெகன், சரோஜா பெகன், ரமா பெகன், மஞ்சுநாத ஐயர் ஆகியோருடன் சேர்ந்து தாதி இருதயபுஷ்பா Tower of Peace செய்து எடுத்துக் கொண்டு ரயிலில் மதுபன் சென்றார். இந்த விஷயத்தை கேட்டு குமாரக்கா ரொம்ப ஆச்சிரியப்பட்டார். *பக்த ஆத்மாவை பயன்படுத்தி சாந்தி ஸ்தம்பத்தை உருவாக்கி இருக்கிறார் பாபா*. சாந்தி ஸ்தம்பம் உருவான விதம் மதுபனில் மஞ்சுநாத ஐயருக்கு பிரம்மாபாபா சாட்சாத்காரம் காட்டினார். இரு கைகளையும் நீட்டி வா குழந்தை என்று அழைத்தார். பிறகு குமாரக்கா, மஞ்சுநாத ஐயருக்கு கோல்டன் வளையம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார். மஞ்சுநாத ஐயர் மைசூர் சென்றார், அங்கு சிறிது காலத்தில் சரீரத்தையும் விட்டார். அடுத்த பிறவியில் பாபா, மஞ்சுநாத ஐயரை சேவைக்குப் பயன்படுத்தி இருப்பார். அதிசயமான பாபா, அதிசயமான Drama, அதிசயமான பரிவாரம்! 🧘🏻‍♀️ஓம் சாந்தி.🧘🏻 🇲🇰 🇲🇰 🇲🇰 🇲🇰 🇲🇰 🇲🇰 🇲🇰
Bk.Shiva Kumar-7871330866
677 காட்சிகள்
27 நாட்களுக்கு முன்
#🇲🇰 பிரம்மா குமாரிகள் - 12. ஸ்தம்பம் உருவான விதம்* ராஜ யோகினி தாதி இருதயபுஷ்பா அவர்களின் வாழ்க்கை சரித்திரம் என்ற ஆங்கில புத்தகத்தில் சொன்னது.... சாந்தி ஸ்தம்பம் பாண்டபவனில் இருக்கிறது. நான்கு தாமங்களில் இந்த தாமம் ஆத்மாவில் சக்தியை வாங்கும் இடம். தாதி இருதயபுஷ்பா பெங்களூரில் நேரு நகரில் முரளி படித்துக் கொண்டிருந்தபோது ஒரு வயதான தீவிர பக்தர் ஒருவர் வந்தார். அவர் பெயர் மஞ்சுநாத ஐயர். மாதாஜி மாதாஜி என்று கூப்பிட்டபடியே வந்து பிரம்மாபாபாவிற்கு நினைவுச்சின்னம் வைக்க வேண்டும், சிவன் என் கனவில் தோன்றி கூறினார் என்று சொன்னார். தாதிஜி இருதயபுஷ்பா அவர்கள் உடனே யோகத்தில் போய் பாபாவிடம் கேட்டார். சிவபாபா ஆமாம் அவர் சொல்வது உண்மை என்று சொன்னார். பிறகு பூ கொடுத்து அவரை வரவேற்றார்கள். பிறகு மவுண்ட் அபு தலைமை பொறுப்பில் இருந்த குமாரக்கா பிரகாஷ்மணி தாதி அவர்களிடம் சொல்லி அனுமதி வாங்கிக் கொண்டு, மீரா பெகன், லெட்சுமி பெகன், சரோஜா பெகன், ரமா பெகன், மஞ்சுநாத ஐயர் ஆகியோருடன் சேர்ந்து தாதி இருதயபுஷ்பா Tower of Peace செய்து எடுத்துக் கொண்டு ரயிலில் மதுபன் சென்றார். இந்த விஷயத்தை கேட்டு குமாரக்கா ரொம்ப ஆச்சிரியப்பட்டார். *பக்த ஆத்மாவை பயன்படுத்தி சாந்தி ஸ்தம்பத்தை உருவாக்கி இருக்கிறார் பாபா*. சாந்தி ஸ்தம்பம் உருவான விதம் மதுபனில் மஞ்சுநாத ஐயருக்கு பிரம்மாபாபா சாட்சாத்காரம் காட்டினார். இரு கைகளையும் நீட்டி வா குழந்தை என்று அழைத்தார். பிறகு குமாரக்கா, மஞ்சுநாத ஐயருக்கு கோல்டன் வளையம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார். மஞ்சுநாத ஐயர் மைசூர் சென்றார், அங்கு சிறிது காலத்தில் சரீரத்தையும் விட்டார். அடுத்த பிறவியில் பாபா, மஞ்சுநாத ஐயரை சேவைக்குப் பயன்படுத்தி இருப்பார். அதிசயமான பாபா, அதிசயமான Drama, அதிசயமான பரிவாரம்! 🧘🏻‍♀️ஓம் சாந்தி.🧘🏻 🇲🇰 🇲🇰 🇲🇰 🇲🇰 🇲🇰 🇲🇰 🇲🇰