#குரு_பெயர்ச்சி_பலன்கள்
#கன்னி
உடைந்த கண்ணாடியை ஒட்ட வைத்தாலும் விரிசலில் மாற்றம்
ஏதும் இல்லை..!!!
அப்படித் தான் பிரிந்தப் பிறகு சேர்ந்த உறவுகளும், வார்த்தைகளால் உறவாடினாலும் உள்ளத்தால் ஒரு கசப்பு இருக்கத் தான் செய்கிறது..!!!
கன்னி ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி ஒரு மிகச் சிறந்த பொற்காலமாக அமைகிறது.
நான்கு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உடைய அதிபதியான குரு பகவான் லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச்சிறந்த நற்பலன்களை தந்திடும்.
தாய் மற்றும் தாய் வழி உறவுகள் மூலம் ஆதாயம், அனுகூலம் உண்டாகும்.
மனைவி வழியில் ஆதாய அணுகூலங்கள் கிடைக்கும்.
நண்பர்கள் மூலம் ஆதாய அனுகூலங்கள் கிடைக்கும்.
தொழில் அதீத லாபத்தை பெரும்.
அவ்வளவு
அறம் பேசுகிறாய்
கோபம் வந்தால் என் குறுஞ்செய்திகள்
மீதும் தீண்டாமை பயில்கிறாய்
எது உன் நிஜம்
எது உன் நிழல் !
பணப்புழக்கம் அதிக அளவில் இருக்கும்.மூத்த சகோதரர் இடத்தில் அல்லது சகோதரி இடத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.
தவறான பார்வை இருப்பின், சில நியாயங்கள் கூட அநியாயமாகவே தெரியும்.
அவர்கள் மூலம் சில சங்கடங்கள், மனவருத்தங்கள், பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உள்ளது.
பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை ஆகியவை கிடைக்கும்.வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
கூட்டுத் தொழில் முயற்சி வெற்றியை தரும்.
சுய தொழிலிலும் அதிக அளவில் லாபத்தை தரும்.
இந்த குரு பெயர்ச்சி எதிர்பார்த்ததை விட லாபம் அதிக அளவில் வரும்.மாணவர்களுக்கு நல்ல ஒரு காலகட்டமாக இருக்கிறது.
கல்வி சிறந்து விளங்கும்.
கல்வியில் இடமாற்றம் தேவைப்படுவோருக்கு இடமாற்றம் கிடைக்கும்.
கல்விக்கு உதவி எதிர்பார்த்து காத்திருப்பதற்கு கல்வி உதவி கிடைக்கும்.பெண்களுக்கு இது ஒரு அருமையான பொற்காலமாக அமைகிறது.
பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.
#எங்கும்_குருநாதர்களே !!
எப்படி வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டுபவர்கள் மட்டுமே குருநாதர்கள் அல்ல !!
எப்படி வாழக்கூடாது என்றும் வாழ்ந்து காட்டிக்கொண்டு இருப்பவர்களும் குருநாதர்கள் தானே !!
நாதன் எவ்வுயிர்களும் கலந்து நமக்கான கற்றலை அறிவித்து வாழ்ந்து காட்டி நம்மை கற்கவைத்து கொண்டே இருக்கிறான் ..
நாதம் என்ற பேராற்றலால் இயங்கும் அனைத்தும் நாதனால் குரு தானே ..
குரு என்பது எல்லையற்ற தன்மையில் , எதனிடமும் நம்மை கற்கும் திறனை நம்முள்ளிருந்தும் அருளி !!
கற்பிக்க இப்பிரபஞ்சத்தையே இருத்தி !!
நாளும் பொழுதும் நிமிடமும் நொடியும் கற்பித்த வண்ணமே இருக்கு ..
எதிலும் நாதனை உணரு !!
நாம் கற்கும்படி காட்சி அமைத்து ..
நமக்கான வசனத்தை எதையாவது பேசவைத்து ..
நமக்கான செயல்முறை விளக்கமாக யாரையோ கையாண்டு அதை வாழ்வித்து காட்டி ..
நம்மை உள்வாங்க வைத்து, உணரவும் வைத்து..
நாம் கற்போம், மேன்படுவோம் என்று நாமே நம்மை நம்பாத போதும் ..
நாம் கற்போம் என்று கற்பித்து கொண்டே இருக்கிறது நாதனாகிய குரு ..
அலங்கார பொருட்கள் வியாபாரம் மற்றும் மேக்கப் சம்பந்தப்பட்ட தொழில்கள் செய்யும் பெண்களுக்கு அதிக அளவில் லாபம் கிடைக்கும்.அதே போல கலைத்துறையில் இருக்கும் பெண்களுக்கு ஒரு எதிர்பாராத அபரிவிதமான வளர்ச்சியை தரும்.
அரசியல்வாதிகளுக்கு இது ஒரு நல்ல காலகட்டமாக அமைகிறது.
புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
மக்கள் மத்தியில் அதிக அளவு அன்பும் செல்வாக்கும் உண்டாகும்.கலைத்துறையினருக்கு இது ஒரு அருமையான காலகட்டம்.
புதிய பொறுப்புகள் வரும்.
புதிய முயற்சிகள்வெற்றியைத் தரும்.
எதிர்பார்த்ததை விட அதிக அளவு வெற்றியையும், லாபத்தையும் பெறுவீர்கள்.
மிக மிக இறுக்கமான பிடிகளில் சலித்த பிறகே கைவிடுதல் நியாயம் போல தெரிந்திருக்கலாம் புத்தனுக்கு
நகர்தலுக்கு பிறகு தான் ஒரு தேநீர் நிறுத்தம் அதிகம் அவசியமாகிறது
“பயணத்தில் சிலர் வியப்பூட்டும் இடங்களைப் பார்க்கிறார்கள், சிலர் மனிதர்களை வேடிக்கை பார்க்கிறார்கள், ஒருசிலரே அங்குள்ள ஆன்மாவைக் காண்கிறார்கள்”
- யாருடன் இருக்கும் போது உங்களால் சத்தம் போட்டு சிரிக்க முடிகிறதோ
யாருடன் இருக்கும் போது உங்களால் சத்தம் போட்டு அழ முடிகிறதோ
அவர்தான் உங்களுக்கானவர்..!
நகரும் போது துன்புறுத்தாத காற்று மட்டுமே போதுமானது !
சுயநலம் கொண்ட உலகம் இது..!!!
வாழும் வரை மகிழ்ச்சியாய்
வாழ்ந்து விடு..!!!
தவறான பார்வை இருப்பின், சில நியாயங்கள் கூட அநியாயமாகவே தெரியும்.
மரணிக்கும் முன் வரை..!!!
#பரிகாரம் :
குல தெய்வ வழிபாடு செய்யவும்.
தினமும் கோளறு திருப்பதிகம் பாராயணம் செய்யவும். 🚩🕉🪷🙏🏼
#குரு பெயர்ச்சி #ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️ராசிபலன்